சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் பங்கேற்ற அனைத்துக் கட்சி பிரமுகர்களுக்கு தமிழர் தலைவர் புத்தகத்தை வழங்கினார் (திருவாரூர், 4.9.2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் பங்கேற்ற அனைத்துக் கட்சி பிரமுகர்களுக்கு தமிழர் தலைவர் புத்தகத்தை வழங்கினார் (திருவாரூர், 4.9.2022)

தி.மு.க.அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் புத்தகத்தை வழங்கினார்.

இந்திய மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ம.தி.மு.க. செந்தில்அதிபன், எஸ்.எம்.பி. துரைவேலன் (காங்கிரஸ்) ஆகியோருக்கு தமிழர் தலைவர் புத்தகத்தை வழங்கினார்.

சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், மீன்வளத் துறை தலைவர் கவுதமன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் புத்தகத்தை வழங்கினார்.

படம்: 1 மேனாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் க.அன்பழகன் விடுதலை சந்தா தொகை ரூ.50,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: தளபதி ராஜ். படம்: 2 சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் விடுதலை சந்தா தொகை ரூ.1,00,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.


No comments:

Post a Comment