மதுரை புத்தகத் திருவிழா- 2022 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

மதுரை புத்தகத் திருவிழா- 2022

23.9.2022 முதல் 3.10.2022 வரை மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் மதுரை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 64 ஒதுக்கப்பட்டு உள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

நன்றி!

- மேலாளர்

பெரியார் புத்தக நிலையம் நடைபெறும் இடம்:

தமுக்கம் மைதானம், மதுரை -625 002.

புத்தகக் காட்சி நேரம்:

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (10%.)     அனுமதி இலவசம்.

தொடர்புக்கு: 97913 10318

No comments:

Post a Comment