சென்னை பெரியார் திடலில் வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. யூனியன் வங்கி ஓபிசி நல சங்க நிர்வாகிகள்: கோ.கருணாநிதி (தலைவர், யூனியன் வங்கி ஓபிசி நல சங்கம், தமிழ்நாடு) கே.சந்திரன் (ஆலோசகர்), எம்.பாக்யராஜ் (அ.இ.பொதுச் செயலாளர்), ஜி.சரஸ்வதி (பொருளாளர்), பி.லோகேஷ் பாபு (செயலாளர்), சி.பி.குணசேகரன் (துணைத் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு, மலர் தூவி மரியாதை செய்தனர். (5.9.2022)
Wednesday, September 7, 2022
வ.உ.சி. 151ஆவது பிறந்த நாள் விழா-படத்துக்கு மரியாதை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment