மேட்டுப்பாளையம் மாவட்டத்தில் 8 மேல்நிலைப் பள்ளிகளில் 500 மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் கலந்துகொண்டு பெரியார் - 1000 போட்டித் தேர்வினை எழுதினார்கள். காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரியார் - 1000 தேர்வு தருமன். வீரமணி (மாநில துணைத்தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்றது.
Tuesday, September 6, 2022
பெரியார் 1000 மாணவச் செல்வங்கள் உற்சாகம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment