தெற்கு கருநாடகாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்து அமைப்புகள் நடத்தும் ஆயுதப் பயிற்சியில் டம்மி துப்பாக்கிகள் கொடுத்து பயிற்றுவிக்கின்றனர். ஆயுதப் பயிற்சி எடுப்பது மிகவும் கடுமையான தண்டனைக்குறிய குற்றம் என்று சட்டம் இருக்கும் நிலையில் இவர்கள் ஜெய் பவானி, ஜெய்சிவாஜி, பாரத்மாதா கி ஜே, போன்றவைகளை கூறிக்கொண்டு ஆயுதப்பயிற்சி எடுக்கின்றனர். ஏற்கெனவே இது குறித்து புகார் அளித்த போது கர்நாடக அமைச்சர் ஒருவர் ஆயுதங்கள் எடுத்து பயிற்சி செய்வது ஒன்றும் தவறில்லையே - தசரா அன்று ஆயுதங்களுக்கு பூஜை செய்கிறோமே என்று பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, August 20, 2022
Home
ஞாயிறு மலர்
கருநாடகாவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து அமைப்புகள் நடத்தும் ஆயுதப் பயிற்சியில் டம்மி துப்பாக்கிகள்
கருநாடகாவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து அமைப்புகள் நடத்தும் ஆயுதப் பயிற்சியில் டம்மி துப்பாக்கிகள்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment