தெலங்கானா முதலமைச்சர் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 18, 2022

தெலங்கானா முதலமைச்சர் குற்றச்சாட்டு

ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள விவகாரங்களில் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் ஒன்றிய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது. தனது தவறுகளை மறைக்க வெறுப்பு அரசியல்மூலம் மக்களைப் பிளவுபடுத்துகிறது.

- சந்திரசேகரராவ், தெலங்கானா முதலமைச்சர்


No comments:

Post a Comment