கோ.சரவணபெருமாள் உயிரி தொழில்நுட்பவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றதன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

கோ.சரவணபெருமாள் உயிரி தொழில்நுட்பவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றதன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்) கோ.சரவணபெருமாள் உயிரி தொழில்நுட்பவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றதன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இவர் மருந்தியல் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. உடன்: பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை.


No comments:

Post a Comment