பெரியார் பேருரையாளர் பகுத்தறிவுப் பேராசிரியர் இறையனார் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது குடும்பத்தினர் கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் தலைமையில் சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து விடுதலைச் சந்தா, நன்கொடைகளை வழங்கினர். (12.8.2022)
Friday, August 12, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment