உரத்தநாடு ஒன்றியத் திராவிடர் கழகத்தின் சார்பில் 33 ஆம் முறையாக 502 ‘விடுதலை’ சந்தாக்கள் அளிப்பு!
13.08.2022 அன்று மன்னார்குடியில் நடைபெற்ற மண்டலக் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் உரத்தநாடு ஒன்றியத்தின் சார்பில் தொடர்ந்து 33 ஆம் முறையாக 502 ‘விடுதலை’ சந்தாக்களை வசூல் குழுத்தலைவர் பொறியாளர் ப.பாலகிருட்டிணன், செயலாளர் மாநல். பரமசிவம், பொருளாளர் கு.நேரு, துணைத் தலைவர் மா.மதியழகன், துணைச் செயலாளர் நா.பிரபு, ஒன்றியத் தலைவர் த.செகநாதன், ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில்குமார், கே.எஸ்.பி.ஆனந்தன் ஆகியோருடன், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்புச்செயலாளர் ஊமை.ஜெயராமன், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநிலச் செயலாளர் நா.இராமகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்டச்செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத் துணைத்தலைவர் முத்து இராஜேந்திரன், மாவட்டத் துணைச்செயலாளர் தி.வ.ஞானசிகாமணி, மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்டத் துணைச்செயலாளர் அ.உத்திராபதி, நகரத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் க.மாரிமுத்து, கிழக்கு பகுதிச் செயலாளர் துரை.தன்மானம், வன்னிப்பட்டு செந்தில்குமார், நெல்லுப்பட்டு அ. இராமலிங்கம், சடையார்கோவில் நாராயணசாமி ஒக்கநாடு மேலையூர் நா.வீரத்தமிழன், ச.பெரியார்மணி, ஜெ.விஜய், இரா.மகேஸ்வரன் உள்ளிட்டோர் சந்தாக்களை வழங்கினர்.
கும்பகோணம் மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது
கலியமூர்த்தி, அதிரடி அன்பழகன், ஜெயக்குமார், நெல்லுப்பட்டு இராமலிங்கம், கலைச்செல்வி அமர்சிங், வெற்றிகுமார் ஆகியோர் விடுதலை சந்தா வழங்கினர்
தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது
பட்டுக்கோட்டை, திருவாரூர் மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது
தஞ்சை மாநகர துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி- வெற்றிக்குமார் ஆகியோர் இருபது அரையாண்டு சந்தா தொகை ரூ.20,000/-த்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடன்: பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் மற்றும் கழக பொறுப்பாளர்கள்.(13-08-2022, தஞ்சாவூர்)
No comments:
Post a Comment