புதுடில்லி, ஆக.26 “பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்குங்கள்” என ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.
அவரது டிவிட்டில், “‘பேட்டி பச்சாவோ’ (பெண்குழந்தைகளை பாதுகாப்போம்) போன்ற வெற்று முழக்கங்களைக் கொடுப்பவர்கள் பாலியல் வன்கொடுமைகள் செய்பவர்களைக் காப்பாற்றுகிறார்கள். இன்று நாட்டில் பெண்களின் மரியாதை மற்றும் உரிமை குறித்து கேள்வி எழுந்துள்ளது. பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்குங்கள்” என்று அதில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment