‘விடுதலை'யைப் படித்தால் ஒரு ஆக்ரோசமே வரும்!'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 12, 2022

‘விடுதலை'யைப் படித்தால் ஒரு ஆக்ரோசமே வரும்!''

- கலைஞர் -

‘‘‘விடுதலை' பத்திரிகையின் தலையங்கத்தைப் படித்தால் எனக்கு ஆறுதல் மட்டுமல்ல; ஓர் ஆக்ரோஷமே வரும். ‘விடுதலை' பத்திரிகையின் மீதல்ல - ‘விடுதலை'யால் இன்று நேற்றல்ல; நான் பயிற்றுவிக்கப்பட்டு பல ஆண்டுக்காலம் ஆகிறது - ‘குடிஅரசு', ‘விடுதலை' போன்ற இந்த ஏடுகள் எந்த அளவிற்குத் தமிழனைத் தலைநிமிரச் செய்திருக்கின்றன என்பதை நான் அறிந்தவன். அறிந்ததை மற்றவர்களுக்குச் சொன்னவன், இப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பவன்!''

- ‘தினத்தந்தி'யில் வெளிவந்த ‘‘வரலாற்றுச் சுவடுகள்'' தொகுப்பு நூலாக வெளியிடப்பட்ட விழாவில் (30.11.2010) முத்தமிழ் அறிஞர் முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து)

மானமிகு கலைஞர் அவர்களை ஆக்ரோஷப்படுத்திய ‘விடுதலை'யை தமிழர்களே நீங்கள் படிக்க வேண்டாமா? வாங்க வேண்டாமா?

No comments:

Post a Comment