அம்மன்பேட்டையில் கழக காப்பாளர் ஜெயராமன், கலியபெருமாள், கண்ணன் ஆகியோர் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாக்களை வழங்கினர்.
அபிராமி - சிவக்குமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். (17.8.2022)
திருவையார் வேலு சிட்பண்ட்ஸ் உரிமையாளர் வடிவேலு அவர்கள் தமிழர் தலைவருக்கு மாலை அணிவித்து விடுதலை சந்தா வழங்கினார். பெரியார் பெருந்தொண்டர் வடிவேலுவிற்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.
No comments:
Post a Comment