விநாயகர் சதுர்த்தியும் மாமிசக் கடையும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

விநாயகர் சதுர்த்தியும் மாமிசக் கடையும்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் மாமிசக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று காவல் துறை ஆய்வாளர் ஒருவர் சுற்றறிக்கை வெளியிட்ட தாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இது குறித்து வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மகாலட்சுமியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப் பட்டது. அவர் தலையிட்டதன் பெயரில் அந்தத் தகவல் மறுக்கப்பட்டது. மாமிசக் கடைகளைத் தாராள மாகத் திறக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment