பெரியார் கேட்கும் கேள்வி! (762) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (762)

உலகத்தை எப்படி நடத்த வேண்டும் என்கிறதற்கு நாம் பக்குவப்படுத்திக் கொள்ளாது - பக்குவமடையாது. நம்மைப் பார்த்து - நம்மிடத்தில் எதுவும் இல்லை என்று முடிவெடுத்துக் கொண்டு இன்னொருவனைப் பார்த்தா நாம் பழகுவது?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment