உலகத்தை எப்படி நடத்த வேண்டும் என்கிறதற்கு நாம் பக்குவப்படுத்திக் கொள்ளாது - பக்குவமடையாது. நம்மைப் பார்த்து - நம்மிடத்தில் எதுவும் இல்லை என்று முடிவெடுத்துக் கொண்டு இன்னொருவனைப் பார்த்தா நாம் பழகுவது?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment