பெரியார் கேட்கும் கேள்வி! (740) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (740)

கடவுள் எதற்காக அவதாரம் எடுத்தார் என்றால் பார்ப்பனர்களைக் காப்பாற்றவும், அசுரர்கள் என்று குறிக்கப்படும் நம்மவர்களை ஒழிக்கவுமே என்று பார்ப்பனர் பல கதைகளை எழுதி வைத்திருக்கின்றனர். கடவுள் வேலை என்னவென்றால் மனுதர்மத்திற்கு - பார்ப்பா னுக்கு - விரோதமாக நடப்பவர்களை ஒழிப் பது என்றுதானே இருக்கிறது?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment