கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், பொதுக்குழு உறுப்பினர் புத்தன், பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழன்பன், நகரத் தலைவர் புலிக்கொடி, வடலூர் நகரத் தலைவர் புலவர் ராவணன் ஆகியோர் கடைவீதி சந்தா சேர்ப்பில் ஈடுபட்டனர். மேனாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் 10 ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை வழங்கினார்.
Monday, August 22, 2022
பண்ருட்டி கடைவீதியில் விடுதலை சந்தா சேர்க்கை ரூபாய் 72,000 சந்தா தொகை சேர்ந்தது
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment