எழுச்சிமிகு இளைஞரணி மாநாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் (அரியலூர் - 30.7.2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 1, 2022

எழுச்சிமிகு இளைஞரணி மாநாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் (அரியலூர் - 30.7.2022)

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, அமைச்சர்கள் சா.சி. சிவசங்கர், சி.வி. கணேசன் ஆகியோருக்கு மாநாட்டு குழுவின் சார்பில் செந்தில்குமார், வெங்கடேசன் ஆகியோர் முந்திரிப்பருப்பால் தயாரிக்கப்பட்ட மாலையை அணிவித்தனர். தமிழர் தலைவரை வரவேற்று அரியலூர் மண்டலத் தலைவர் இரா.கோவிந்தராஜன் பயனாடை அணிவித்தார்.

No comments:

Post a Comment