ஈரோடு புத்தகத் திருவிழா- 2022 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

ஈரோடு புத்தகத் திருவிழா- 2022

(05.08.2022 முதல் 16.08.2022 வரை) ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 197,198 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி - கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

நன்றி!

 - மேலாளர்,

பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:-

சிக்கய்யநாயக்கர் கல்லூரி மைதானம்,

வீரப்பன்சத்திரம், ஈரோடு - 638 004.

புத்தகக் காட்சி நேரம்:-

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (10%)

அனுமதி இலவசம்

தொடர்புக்கு:- 91765 58320

No comments:

Post a Comment