ஆகஸ்ட் 18 அன்று பெரியார் 1000 போட்டிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

ஆகஸ்ட் 18 அன்று பெரியார் 1000 போட்டிகள்

 18.08.2022 வியாழக்கிழமை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 18 அன்று பெரியார் 1000 போட்டிகள் நடைபெறும் பள்ளிகள்

காலை 10:00 மணி: புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில். 

தொடங்கி வைப்பவர்: முனைவர் ஜே.ரி.ஜுலியஸ், தலைவர், விடுதலை வாசகர் வட்டம். 

100 மாணவர்கள் பங்கேற்பு

காலை 11.15 மணி: கண்கார்டியா உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில்.

தொடங்கி வைப்பவர்: மா.மு.சுப்பிரமணியம், கழக மாவட்ட தலைவர்.

50 மாணவர்கள் பங்கேற்பு

பகல் 12 மணி: அய்.இ.எல்.சி. பப்ளிக் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில்

தொடங்கி வைப்பவர்: ம.தயாளன், கழக பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்.

50 மாணவர்கள் பங்கேற்பு.

பகல் 1.15 மணி: சிறீ நாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டாறு.

தொடங்கி வைப்பவர்: ச.நல்லபெருமாள், கழக  மாவட்டத் துணைத் தலைவர்.

50 மாணவர்கள் பங்கேற்பு.

பகல் 2.30 மணி: இரட்சணியசேனை மேல்நிலைப் பள்ளி, வெட்டூர்ணிமடம்.

தொடங்கி வைப்பவர்கள்: வழக்குரைஞர் அப்பாஜி, கோ.வெற்றிவேந்தன்.

100 மாணவர்கள் பங்கேற்பு.

தேர்வு நடத்துபவர்: பேராசிரியர் நா£யணன் (பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்).

தேர்வு ஒருங்கிணைப்பாளர்: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்), ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்), க.யுவான்ஸ் (கன்னியாகுமரி தோழர்).

ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் குமரி மாவட்டத்தில் பிற இடங்களில் போட்டிகள் நடைபெறும்.

No comments:

Post a Comment