18.08.2022 வியாழக்கிழமை
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 18 அன்று பெரியார் 1000 போட்டிகள் நடைபெறும் பள்ளிகள்
காலை 10:00 மணி: புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்.
தொடங்கி வைப்பவர்: முனைவர் ஜே.ரி.ஜுலியஸ், தலைவர், விடுதலை வாசகர் வட்டம்.
100 மாணவர்கள் பங்கேற்பு
காலை 11.15 மணி: கண்கார்டியா உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில்.
தொடங்கி வைப்பவர்: மா.மு.சுப்பிரமணியம், கழக மாவட்ட தலைவர்.
50 மாணவர்கள் பங்கேற்பு
பகல் 12 மணி: அய்.இ.எல்.சி. பப்ளிக் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
தொடங்கி வைப்பவர்: ம.தயாளன், கழக பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்.
50 மாணவர்கள் பங்கேற்பு.
பகல் 1.15 மணி: சிறீ நாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டாறு.
தொடங்கி வைப்பவர்: ச.நல்லபெருமாள், கழக மாவட்டத் துணைத் தலைவர்.
50 மாணவர்கள் பங்கேற்பு.
பகல் 2.30 மணி: இரட்சணியசேனை மேல்நிலைப் பள்ளி, வெட்டூர்ணிமடம்.
தொடங்கி வைப்பவர்கள்: வழக்குரைஞர் அப்பாஜி, கோ.வெற்றிவேந்தன்.
100 மாணவர்கள் பங்கேற்பு.
தேர்வு நடத்துபவர்: பேராசிரியர் நா£யணன் (பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்).
தேர்வு ஒருங்கிணைப்பாளர்: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்), ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்), க.யுவான்ஸ் (கன்னியாகுமரி தோழர்).
ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் குமரி மாவட்டத்தில் பிற இடங்களில் போட்டிகள் நடைபெறும்.
No comments:
Post a Comment