தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.8.2022) புதுடில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை சந்தித்து, 15ஆவது இந்திய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றதற்காக மலர்கொத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.8.2022) புதுடில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை சந்தித்து, 15ஆவது இந்திய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றதற்காக மலர்கொத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.




No comments:

Post a Comment