Wednesday, August 17, 2022
Home
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.8.2022) புதுடில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை சந்தித்து, 15ஆவது இந்திய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றதற்காக மலர்கொத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.8.2022) புதுடில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை சந்தித்து, 15ஆவது இந்திய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றதற்காக மலர்கொத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment