நாள்: 29.8.2022 காலை 11 மணி
பெரியகுளம்: அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ரெங்க கிருஷ்ணன் நடுநிலைப் பள்ளி, வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சேக்கிழார் நடுநிலைப் பள்ளி, புத்தர் நடுநிலைப் பள்ளி - தென்கரை நூலக வளாகம்.
ஒருங்கிணைப்பாளர்கள்: பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) விவேகானந்தன் மற்றும் மு.அன்புக்கரசன், மெகபூப்பீவி, சவடமுத்து, நேசம் முருகன், ராஜகோபால், பாக்கியலட்சுமி.
துவக்கி வைப்பவர்: சுமிதா சிவக்குமார் (நகர் மன்ற தலைவர்), பெரியகுளம்.
ஆண்டிப்பட்டி: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி - சண்முகசுந்தரபுரம்.
ஒருங்கிணைப்பாளர்கள்: விவேகானந்தன், ஸ்டார் நாகராஜ், கண்ணன், ஆண்டிச்சாமி.
போடிநாயக்கனூர்: ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி, நாடார் மேல்நிலைப் பள்ளி.
ஒருங்கிணைப்பாளர்கள்: விவேகானந்தன், ரெகுநாகநாதன், பேபி சாந்தா தேவி, சுருளிராஜன், சரவணன்.
துவக்கி வைப்பவர்: நகர்மன்றத் தலைவர்
தேனி மாட்டத்தில் 1000 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
No comments:
Post a Comment