கண்டுபிடித்துவிட்டார் கொலம்பசு
* திராவிடம் - ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி.
- தமிழ்நாடு ஆளுநர்
>> ஆரியம் கண்டாய் - திராவிடம் கண்டாய் என்று பாடியது வெள்ளைக்காரனா?
ஆண்டவன் 'கிருபை'
* திருத்தணி முருகன் கோவிலில் தரிசனத்துக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த திலகவதி சுருண்டு விழுந்து பலியானர்.
>> கடவுளை நம்புவோர் கைவிடப்படுவார்.
No comments:
Post a Comment