9.7.2022 சனிக்கிழமை
சென்னை: மாலை 5.30 மணி இடம்: இலாரன்ஸ் சுந்தரம் அரங்கம், இலயோலா கல்லூரி, சென்னை நூல்கள்: "Dravidian Political Economy", "வளர்ச்சியா? வீழ்ச்சியா?", "பொறிகள்" தலைமை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) உரை: டி.அரிபரந்தாமன் (மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்), கே.அசோக் வரதன் ஷெட்டி (மேனாள் துணைவேந்தர், இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்), முனைவர் இராமு.மணிவண்ணன் (பேராசிரியர் மற்றும் தலைவர் (ஓய்வு), அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை, சென்னை பல்கலைக்கழகம் நூலாசிரியர் உரை: பேராசிரியர் மு.நாகநாதன் நன்றியுரை: பேராசிரியர் பெர்னார்ட் டி.சாமி (இயக்குநர், சமூக அறிவியல் ஆய்வு மய்யம், இலயோலா கல்லூரி ஏற்பாடு: கல்வியாளர் பேரவை மற்றும் சமூக அறிவியல் ஆய்வு மய்யம், இலயோலா கல்லூரி)
No comments:
Post a Comment