பள்ளிகளில் தியானப் பயிற்சி எதற்காக?
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தியானப் பயிற்சி வழங்கிட கல்வித் துறையிலிருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தியானப் பயிற்சி வழங்கவேண்டிய அவசியமென்ன?
அனைத்து மதத்தவரும் தியானம் என்பதை ஏற்பார்களா?
தியானப் பயிற்சி வழங்க அனுமதி பெற்றுள்ள ஹார்ட்புல்னெஸ் நிறுவனத்தின் தலைவர் கமலேஷ் பட்டேல் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆள் என்பதை அறியாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?
ஆர்.எஸ்.எஸ்.சின் ஊடுருவலைத் தடுக்க கல்வித் துறை கவனமாக இருக்க வேண்டாமா?
No comments:
Post a Comment