மாணவப் பருவந்தொட்டே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர் களிடமும், நம்மிடமும் மிகுந்த அன்பு பாராட்டி, மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பின்பும், வாழ்நாள் முழுவதும் கொள்கை யாளராகத் திகழ்ந்து மறைந்த மானமிகு நீதிபதி க.இரா.சத்தியேந்திரனின் 100 ஆம் ஆண்டு சென்ற மாதம் வந்தது.
அதனை திராவிடர் கழகம் - நூற்றாண்டு விழாவாக வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்திட முடிவு செய்துள்ளோம்.
- திராவிடர் கழகம்
No comments:
Post a Comment