மாநாட்டிற்கு அழைப்பிதழ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

மாநாட்டிற்கு அழைப்பிதழ்

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் மருங்கூர் கிளைக் கழகத்தில் ஜூலை 30இல் அரியலூரில் நடைபெற இருக்கும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டை விளக்கி இளைஞர்கள், மாணவர்களிடம் மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மண்டல மாணவர் கழக செயலாளர் மு.இளமாறன் ஆகியோர் உரையாற்றி மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுத்தனர். (24.7.2022)


No comments:

Post a Comment