திருச்சி (கழக) மாவட்டம்
8.7.2022. வெள்ளிக்கிழமை
திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் கழக நிர்வாகிகள் கீழ்கண்ட சுற்றுப்பயண விவரப்படி வருகை தர உள்ளார்கள்.
காலை: 10.30.மணி-திருவரங்கம்.திருவானைக்காவல்.
11.30 - திருச்சி மாநகரம். பெரியார் மாளிகை.
12.30 - சோமரசன் பேட்டை.
1.30 - திருவரம்பூர் பெரியார் படிப்பகம்.
2.30.அண்ணாவளைவு (துவாக்குடி)
3.30.அண்ணாநகர் போலீஸ் காலனி.
5.30.மணப்பாறை.
இப்படிக்கு:
திருச்சி மாவட்ட தலைவர். மாவட்ட செயலாளர்.
செங்கல்பட்டு மாவட்டம்
நாள்: 09/07/2022. சனிக்கிழமை
மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் ஆகியோர் தோழர்களை நேரில் சந்தித்து விடுதலை சந்தாக்களை பெற்றுக் கொள்கிறார்கள்.
காலை 8 மணி-திருப்போரூர்
காலை 9 மணி-கல்பாக்கம்
10 மணி-செய்யூர்
11 மணி- மதுராந்தகம்
மதியம் 12 மணி- செங்கல்பட்டு
1 மணி-சிங்கப்பெருமாள்கோயில்
மதியம் 3 மணி மறைமலைநகர்
இவண்
செங்கை சுந்தரம், மாவட்ட தலைவர்
அ.செம்பியன், மாவட்ட செயலாளர்
No comments:
Post a Comment