ஜூலை 30 அரியலூரில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டினை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (24.7.2022) மாலை சென்னை கோயம்பேடு பெரியார் காய்கறி வணிக அங்காடியில் அரியலூர் திருமால் தலைமையில் கடை வீதிப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், வட சென்னை மாவட்ட தலைவர் தளபதி பாண்டியன், சென்னை மண்டல திராவிடர் மாணவர் கழக செயலாளர் சு.தமிழ்ச் செல்வன், வட சென்னை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பா.பார்த்தீபன், புதுக்கோட்டை பெ.அன்பரசன், அரியலூர் பச்ச முத்து, விக்கி, மணிகண்டன், பூவரசன், பாஸ்கர், பிரபாகர், செந்தில், முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
Tuesday, July 26, 2022
வட சென்னை கடை வீதி பிரச்சாரம் - 9
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment