புதுடில்லி, ஜூலை 20 நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (18.7.2022) தொடங்கியது. முதல் நாளிலேயே விலை வாசி உயர்வு, அத்தியா வசிய உணவுப் பொருட் கள் மீது ஜி.எஸ்.டி. விதிப்பு உள்ளிட்ட பிரச்சினை களில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியதால் இரு அவைகளும் ஒத்தி வைக் கப்பட்டன. இன்று (20.7.2022) 3 ஆவது நாளாக இரு அவைக ளும் ஒத்தி வைக்கப் பட்டன..
Wednesday, July 20, 2022
எதிர்க்கட்சிகள் 3 ஆவது நாளாக கேள்விக் கணைகள்: இரு அவைகளும் ஒத்திவைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment