தஞ்சாவூர் புத்தகத் திருவிழா- 2022 (15.07.2022 முதல் 25.07.2022 வரை) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

தஞ்சாவூர் புத்தகத் திருவிழா- 2022 (15.07.2022 முதல் 25.07.2022 வரை)

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 40 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி - கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம். நன்றி!

-மேலாளர்

பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:-  

சரபோஜி மன்னர் அரண்மனை வளாகம், தஞ்சாவூர்

புத்தகக் காட்சி நேரம்:-

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி 10%.    அனுமதி இலவசம்.

தொடர்புக்கு:- 97913 10318


No comments:

Post a Comment