Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பெரியார் விடுக்கும் வினா! (909)
தமிழர்கள் புரட்சிகரமான மாறுதல் அடைய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதற்கென தமிழர்களான கவிஞர்கள், கட்டுரையாளர்கள், அறிவுப் பிரச்சாரம் செய் பவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நடிப்புத் துறையில் உள்ள வர்கள் முதலிய யாவரும் தங்கள் கலைகளை மக்களுக்குப் பயன்படும் தன்மையில் அவற்றைக் கையாள வேண்டாமா? - தந்தை பெ…
February 23, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (908)
இயற்கைக்கு மாறான காரியங்கள் எங்கெங்குக் காணப்படு கினற்னவோ, எங்கெங்குத் தேவைப்படுகின்றனவோ அங் கெல்லாம் கடவுளும் - மதமும் தேவைக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியுமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
February 22, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (907)
பள்ளிக் கூடங்களும், காலேஜ்களும் அடிமைகளை உண்டாக்கும் உற்பத்திச் சாலைகளாகவும், லா-காலேஜ் என்னும் சட்டப் பள்ளிக்கூடம் தேசத் துரோகத்துக்கு உபயோகப்படக் கூடியவர்களை உண்டாக்கும் உற்பத்திச் சாலையாகவும், மெடிக்கல் காலேஜ் என்னும் வைத்தியப் பள்ளிக் கூடம் நாட்டு வைத்தியத்தைக் கொல்ல எமன் களையும், சீமை மருந்துக…
February 21, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (906)
சும்மா இருக்கின்ற கல்லுக்கு மந்திரம் செய்து, உயிர் கொடுத்து, கோயிலில் வைக்கப்பட்டு உள்ளது என் கின்றார்கள். வெறும் கல்லுக்கு மந்திரத்தின் மூலம் உயிர் கொடுத்து கடவுளாக ஆக்குகின்றவன் ஏன் உயிருள்ள மனிதனுக்குக் கடவுள் தன்மையை மந்திரம்  மூலம் ஏற்ற முன் வரக்கூடாது? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி&#…
February 18, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (906)
சும்மா இருக்கின்ற கல்லுக்கு மந்திரம் செய்து, உயிர் கொடுத்து, கோயிலில் வைக்கப்பட்டு உள்ளது என் கின்றார்கள். வெறும் கல்லுக்கு மந்திரத்தின் மூலம் உயிர் கொடுத்து கடவுளாக ஆக்குகின்றவன் ஏன் உயிருள்ள மனிதனுக்குக் கடவுள் தன்மையை மந்திரம்  மூலம் ஏற்ற முன் வரக்கூடாது? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி&#…
February 16, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (904)
நாங்கள் ஒரு போதும் கடவுளுக்கு விரோதி களல்ல. மனிதத் தன்மைக்கு மாறுபட்ட கடவு ளைத்தான் இல்லை என்கிறோம், அவைகளை நாங்கள் வேண்டாமென்கிறோம். சமதர்மம், நீதி, பகுத்தறிவு, நேர்மை ஆகியவற்றிற்கு உட்படுத்தப் பட்ட எந்தக் கடவுளையாவது நாங்கள் ஆட்சே பிக்க வேண்டிய அவசியம் என்ன? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி…
February 12, 2023 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (903)
கல்வியின் மூலமாக இன்றைய பலனைவிடச் சுமார் இரட்டிப்புப் பலன் ஏற்படுவதற்கு - இன்றைய படிப்பின் தன்மைக்கு ஏற்ப ஓர் ஆண்டுக்கு ஒரு பரீட்சை என்ற நிலையிலிருந்து 6 மாதத்திற்கொரு பரீட்சை நடத்தினால் என்ன? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
February 09, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (902)
கேட்டையே ஏற்படுத்துகின்ற - எந்தப் பலனும் கிட்டாத இப்பொழுது இருக்கிற கல்வி முறை மாற்றமடைவதற்கு - முதலாவதாக கல்வித் துறையில் அடிப்படையான ஒரு நல்ல மாறுதலை ஆளுகின்ற அரசுகள் ஏற்படுத்த முன்வராத நிலை உள்ளதே - ஏன்? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
February 08, 2023 • Viduthalai
Image
இந்திய தேசியம்
இன்று இந்தியாவில் உள்ள தேசாபிமானம் பணச் செலவினாலும், பார்ப்பனப் பிரச்சாரத் தாலும் ஏற்படுவதேயொழிய, மற்றபடி மக்கள் சமூகத்துக்குப் பொதுவாக உள்ள ஏதாவது ஒரு முறையையோ தேவையையோ உத்தேசித்து ஏற்பட்டதன்று.         (பெரியார் 99ஆவது விடுதலை  பிறந்த நாள் மலர், பக்.30)
February 07, 2023 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (901)
கடவுளை நம்பாதவர்களும், கடவுள் மீது எவ் விதப் பொறுப்பும் போடாதவர்களுமாயிருக் கிறவர் களும், கடவுள் உணர்ச்சியை ஒழித்துக் கொண்டவர் களுமான மக்கள் உள்ள நாட்டில் - ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை உடையவர்களாகவே காணப்படு வதால் "நாளைக்கு என்ன கதி" என்கின்ற பேச்சு உண்டா? - தந்தை பெரியார்,  'பெரியார் க…
February 04, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (900)
கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கி அவர்களுக்கு அறிவுத் தெளிவை உண்டாக்குவதை விட உலகில் சீவகாருண்யத் தன்மை வேறு இருக்கின்றதா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
February 03, 2023 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (899)
மக்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் வளர வளரக் கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகுமல்லவா? அதுபோலவே, அறிவும் ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதை யும் ஒப்புக் கொள்ளத்தானே வேணும்? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
February 01, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (898)
படிப்புக்கும் புத்திக்கும்தான் சம்பந்தமில்லை என்று தெளிவாகி விட்டிருக்கிறதே? படிப்பு எல்லாம் தனிக் கலையாகி விட்டது. கலைகளெல்லாம் ஒழுக்கத்திற்குச் சம்பந்தம் அற்றதாகி விட்டதா - இல்லையா? அயோக்கியர் களும், வஞ்சகர்களும் கலைஞர்களாகி விட்டார்கள், படித்தவர்களில் அயோக்கியர்களே அதிகமாகி விட்டார் களே, இவர்களை…
January 31, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (898)
இன்றைக்கு ஆசிரியர்களுக்குச் சம்பளம் பெறுவது தான் முக்கியமாக இருக்கிறதே ஒழிய பையன்களைப் படிப்பிப்பதில், நல்வழிப்படுத்துவதில் அதிக கவனம், அக்கறை உண்டா? இந்நிலை மாற வேண்டாமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
January 30, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (897)
சில காரியங்களில் மக்கள் பொய் சொல்லியாக வேண்டும். சில காரியங்களில் மக்கள் அயோக்கியர்களாக ஆகித் தீர வேண்டும். சில காரியங்களில் மக்கள் முட்டாள் களாக ஆகித் தீரவேண்டும். அது போலவே கடவுள் விசயத்தில் மக்கள் இம் மூன்றுமாக ஆகித் தீர வேண்டியுள்ளது - இல்லையா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொ…
January 29, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (896)
கடவுளை வணங்குகிறவனைக் காட்டுமிராண்டி என்பதால் மனம் புண்படுகிறது என்கின்றான். கடவுளை வணங்காதவனைப் பற்றி அவன் சொல்வது மட்டும் நம் மனதைப் புண்படுத்தவில்லையா? சிறீரங்கத்தைப் (திருச்சி யில் உள்ள) பற்றிச் சொல்லும்போது, "பொன்னரங்கம் போற்றாதார் புலையராமே" என்று பாடி இருக்கிறான். சிறீரங்கத்தில் இர…
January 28, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (895)
கடவுளையும், மதத்தையும் உண்டாக்கி, காப்பாற்றிப் பிரச்சாரம் செய்து வருகின்ற, கடவுளுக்குச் சமமான ஜாதி என்கிற பார்ப்பனர்களுக்கே அவர்கள் உண்டாக்கிய கடவுளும், மதமும் பயன்படாமல், அவர்களைக் கொலை ஜாதியாக ஆக்கிவிட்டதென்றால், அவை மற்றவர்க்கு அன்பு, ஒழுக்கம் உண்டாகப் பயன்படுமா? - தந்தை பெரியார்,  'பெரியார்…
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (894)
சமுதாயத் திருத்தக்காரன் என்ற முறையில் நான் ஒரு பற்றும் அற்ற நிலையில் மனிதப் பற்று ஒன்றையே கொண்டு தொண்டாற்றுகின்றேன். சமுதாயச் சீர்திருத்தப் பணிக்கு மிகத் துணிவுள்ளவன்தான் வர முடியும். அவனுக் குக் கடவுள், மத, சாத்திர நம்பிக்கை இருக்குமானால், இதுகள் மீது பக்தி வைத்துக் கொண்டு சமுதாயத்தைத் திருத்த முட…
January 26, 2023 • Viduthalai
பெரியார் விடுக்கும் வினா! (893)
கடவுள் கற்பனை செய்யப்பட்டுப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டாலும், கடவுள் என்பதற்கு அர்த்தமும், குறிப்பும், குளறுபடியில்லாமல் தெளிவு பட உணந்தவர் - உணர்த்தியவர் எவரையாவது இன்றளவும் காட்ட முடியவில்லையே - ஏன்? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
January 25, 2023 • Viduthalai
Image
பெரியார் விடுக்கும் வினா! (892)
மனித சமூகச் சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும், சர்க்காரும் இருக்கலாமா? மனித வாழ்க்கைக்கும், பேதா பேதங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லும்படியான கடவுள் இருக்குமானால் நமக்கு என்ன கவலை? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
January 24, 2023 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn