பெரியார் கேட்கும் கேள்வி! (829)
தமிழன் ஈன நிலைக்குக் காரணம்தான் என்ன? இந்து மதத்தைத் தனது மதம் என்று கருதியதும், இந்தியா பூராவையும் தன் நாடு (தேசம்) என்று கருதியதும், இது இரண்டுக்கும் உழைக்கும் தொண்டே மக்கள் தொண்டு, தேசத் தொண்டு (தேசாபிமானம்) என்று கருதி நடந்தது மல்லாமல் வேறு என்ன சரியான காரணம் இருக்க முடியும்? - தந்தை பெரியார், …
