Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பெரியார் கேட்கும் கேள்வி! (829)
தமிழன் ஈன நிலைக்குக் காரணம்தான் என்ன? இந்து மதத்தைத் தனது மதம் என்று கருதியதும், இந்தியா பூராவையும் தன் நாடு (தேசம்) என்று கருதியதும், இது இரண்டுக்கும் உழைக்கும் தொண்டே மக்கள் தொண்டு, தேசத் தொண்டு (தேசாபிமானம்) என்று கருதி நடந்தது மல்லாமல் வேறு என்ன சரியான காரணம் இருக்க முடியும்? - தந்தை பெரியார், …
November 11, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (828)
சுயமரியாதை இயக்கத்தின் பலனாகப் பார்ப் பனருக்கே ஏகபோகமாய் இருந்த பல துறைகள் நம் ஆட்கள் கைக்கு வந்தன என்றாலும், அவர்கள் பார்ப்பனர்களைவிட மோசமாகத்தான் நடந்து கொள்ளுகிறார்களே ஒழிய - இன உணர்ச் சியைக் கனவில் கூட கருதுகின்றனரா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
November 10, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (826)
பார்ப்பனரைத் தவிர மற்ற மக்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் நுழைந்தால் ‘புனித'த் தன்மை கெட்டு விடுமோ? இந்தப் பூச்சாண்டி பார்ப்பனரல்லாத மக்களை இழி மக்கள் - இழி பிறப்பாளர்கள் என்று ஆக்குவதன்றி வேறு எந்தப் ‘புனித'த் தன்மையையாவது காக்குமா? நாம் உள்ளே சென்று வணங்குவதால் ‘புனித'த் தன்மை கெட்டு விடு…
November 08, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (825)
இவ்வுலகில் பல மதக் கொடுமைகளுக்கும், ஜாதி வித்தியாச இழிவுக்கும் உட்பட்டுக் கேவல மான மிருகத்திலும் இழிவாகக் கருதப்பட்டுப் பின்னால் மோட்சம் அடையலாம் என்பதைவிட - சமத்துவம் பெறுவது மேலான யோக்கியதாம்சம் உள்ளதல்லவா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
November 07, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (824)
மாணவர்கள் சுயசிந்தனை உடையவர்களாக இருக்க வேண்டாமா? அன்றி அரசியல்வாதிகளின் சுயநலத்துக்குப் பலியாகலாமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
November 06, 2022 • Viduthalai
பெரியார் கேட்கும் கேள்வி! (823)
எங்கே கலகம் நேர்ந்தாலும் பார்ப்பான் ஒரு வன் கூட கைக்குச் சிக்குவானா? இது தெரிந்து தான் பலாத்காரத்தைக் கைவிட்டிருக்கிறோமே ஒழிய, பலாத்காரமின்றி வாழ்ந்தால் கடவுள் நமக்கு மோட்ச லோகத்தில் இடமளிப்பார் என்ற ஆசையினாலா? கடவுளிடம் சரியான கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையினாலா? - தந்தை பெரியார்,  'பெரியார் …
November 05, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (822)
கடவுளை நம்பும் எவனும் அதன் சர்வ சக்தியில் நம்பிக்கை வைக்கின்றானா? சம்பிர தாயத்திற்காகக் ‘கடவுள் செயல்' என்றல்லவா சொல்கிறான்? காரியத்தில் மனிதன் செயல் என்றும், தன் செயல் என்றும், இயற்கையாய் நடந்துள்ள செயல் என்றும், அகஸ்மாத், நற்சம்பவம், ஆக்சிடெண்டாக நடந்த செயல் என்றுதான் கூறுகின்றானா - இல்லையா? …
November 04, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (821)
ஜாதியை அழிய ஒட்டாமல் பாதுகாத்து வரும் பார்ப்பான் இந்த நாட்டில் மட்டுமே உள்ளதால் - இந்த நாட்டில் இருப்பது போல் ஜாதிக் கொடுமையை உலகில் வேறு எங்காகிலும் காண முடிகின்றதா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
November 03, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (820)
இப்போதைய கல்வியின்படி எவ்வளவு அதிக மாகக் கற்றவனானாலும் அது அவனது அறிவுக்கு ஒரு சிறிதாவது சம்பந்தமுள்ளதாக உள்ளதா? எவ் வளவு பெரிய கல்வியும் ஒரு கலையாக, தொழிலாக ஆகிவிட்டதல்லாமல் பகுத்தறிவுப்படி ஒரு சிறிதாவது பயன்படுவதாக உள்ளதா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
November 01, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (819)
எங்கெங்கு பகவான் - கடவுள் ஒழிகின்றானோ, அங்கெல்லாம் அறிவாளி தோன்றுவான். விஞ்ஞானி தோன்றுவான். கடவுள் ஒழியாமல் நாம் மனிதனாக முடியுமா? பணக்காரனாகலாம்; மந்திரியாகலாம்; பெரும் பெரும் பதவிகளை வகிக்கலாம்; ஆனால் மனிதனாக முடியுமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
October 31, 2022 • Viduthalai
பெரியார் கேட்கும் கேள்வி! (818)
மாணவர்களிடம், உன் அறிவைக் கொண்டு பார்; நடப்பைக் கொண்டு பார் என்று சொல்ல வேண்டுமே தவிர - பெரியவர்கள், முன்னோர்கள் சொன்னார்கள் என்பதையே மாணவர்கள் காதில் போடலாமா? 2,000, 3,000, 5,000 வருடங்களுக்கு முன்னிருந்தவன் சொன்னதை வைத்துப் பார் என்று சொல்லலாமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுத…
October 30, 2022 • Viduthalai
பெரியார் கேட்கும் கேள்வி! (817)
பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்படாத வரை - அய்க்கோர்ட்டில் சமூக நீதி ஏற்படுமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
October 29, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (816)
கடவுள் தங்களுக்கு நன்மை செய்ததற்காக நன்றி செலுத்த வேண்டும் என்று சொல்வதானால், கடவுள் பலருக்குத் தீமை செய்ததற்காகத் தீமை அனுபவிப் பவர்கள் கடவுளை என்ன செய்ய வேண்டும்? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
October 28, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (815)
லைசென்சு, பெர்மிட், கட்டுப்பாடு முறை என் பதை வைத்துக்கொண்டு - வியாபாரத்தில் நாணயக் குறைவும், கள்ள வியாபாரமும், பித்தலாட்டச் செயல்களும் எப்படி ஒழியும்? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
October 27, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி!,
ஜாதி இருப்பதனால்தான் நீ இந்து; உன் மதம் இந்து மதம்; உனது சாத்திரம், மனுதர்மம், உபநிடதம் என்று இருக்கிறது. இவைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு விட்டுப் "பிறகு நான் எப்படிச் ‘சூத்திரன்'" என்றால் உலகத்தார் சிரிக்க மாட்டார்களா? ‘சூத்திரன்' என்பதை உள்ளபடியே நீ வெறுப்பதானால் இந்து மதத்தை விட்…
October 26, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (813)
சரித்திரம் தோன்றியது முதல் தனி நாடாக இருந்த இந்நாடு இன்றைக்கு வடநாட்டுடன் சேர்ந்து வாழலாம். எப்பொழுதும் வடநாட்டின் பிணைப்பில் இருக்க வேண்டிய அவசியம் என்ன? வெள்ளையர் ஆளுவதற்கு முன் இந்த நாட்டின் நிலை என்ன? அதுவரை தனி ஆட்சிதானே செய்தது? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை…
October 25, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (812)
ஹிந்தி இல்லையேல் இந்நாட்டிற்கு என்ன குறை ஏற்படும்? என்றாவது ஒரு நாள் பிரிந்து செல்லும் நாட்டில் வடநாட்டின் மொழியைப் புகுத்துவதன் அவசியம் என்ன? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
October 24, 2022 • Viduthalai
பெரியார் கேட்கும் கேள்வி! (811)
நமது நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் எதற்காகத் தமிழ்நாடு அல்லாத - தமிழன் அல்லாதவனுடைய ஆதிக்கம் இருக்க வேண்டுமென்று எந்தத் தமிழனும் சிந்திக்கமாட்டான் என்றால் தமிழன் கதி என்ன ஆவது? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
October 23, 2022 • Viduthalai
பெரியார் கேட்கும் கேள்வி! (810)
கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதவனுக்குத்தான் தன் புத்தியின் மேல் நம்பிக்கை இருக்கும். கடவுள் நம்பிக்கையுள்ளவனுக்குத் தன் புத்தியின் மேல் நம்பிக்கை இருக்கின்றதா? அவனால் எந்தக் காரியத் தையாவது துணிவாகச் செய்ய முடிகின்றதா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
October 22, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (809)
பல ஜாதியும் - மதமும் கொண்ட மக்களை உடைய நாட்டில் என்றைக்குமே ஜனநாயகம் யோக்கியமாய் - நாணயமாய் இருக்க முடியுமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
October 21, 2022 • Viduthalai
Image
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn