Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
திராவிடரும் - ஆரியரும் (2)
08.05.1948 - குடிஅரசிலிருந்து....  பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப்பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.  அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணி…
September 09, 2022 • Viduthalai
இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்? (2)
10.03.1935 -குடிஅரசிலிருந்து.. 6. சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்.  - அ.8. சு. 271. 7. சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.  - அ.8  சு.271. 8. பிராமணனைப் ப…
September 09, 2022 • Viduthalai
இந்துமத தத்துவம்
19.08.1928 - குடிஅரசிலிருந்து... திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் ச…
August 26, 2022 • Viduthalai
பக்தி - ஒழுக்கம் - தந்தை பெரியார் -24.11.1964, பச்சையப்பன் கல்லூரிப் பேருரையிலிருந்து....
கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் - பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய் விட்டுப் போகிறேன். நான் கடவுளை நம…
August 26, 2022 • Viduthalai
Image
பிரார்த்தனை தந்தை பெரியார் பகுத்தறிவு மலர் 1, இதழ் 9, 1935 -லிருந்து...
பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ அறிவும் ஞானமும் உடையவர் என்பதும்; அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால், ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள் தாம் பிரார்த்தனைக்கார…
August 26, 2022 • Viduthalai
இடி விழுந்தது எனும் பொய்க்கதை
போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார்.  அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச் சந்தித்து உங்கள் வெற்றிச் சின்னங்க…
August 26, 2022 • Viduthalai
கோவில் பிரவேசம்
19.08.1928- குடிஅரசிலிருந்து...  தீண்டாதார் என்பவர்களை கோவிலுக்குள் விடவேண்டுமென்பதும், பார்ப்பனனுக்கு வேறு இடம் நமக்கு வேறு இடம் என்று இருக்கக் கூடாது என்பதும் உள்ளே போய் சுவாமி தரிசனம் செய்வதாலோ, தொட்டுக் கும்பிடுவதாலோ பக்தி அதிகமாகுமென்றோ, பலன் அதிகமென்றோ கருதி அல்ல என்பதை பொது ஜனங்களுக்குத் தெர…
August 19, 2022 • Viduthalai
பள்ளிக்கூடத்தில் புராண பாடம் - சித்திரபுத்திரன்
08.04.1928- குடிஅரசிலிருந்து.... உபாத்தியாயர் : அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப்போம். பையன் : எனக்கு தெரியவில்லையே சார். உபாத்தியாயர் : ஆதிசேஷன் என்கின்ற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலைமேல் இருக்கின்றது. பூமியை ஆதிசேஷன் தாங்கு கிறான் என்கின்ற பழமொழி கூட நீ கேட்ட தில்லையா மடை…
August 19, 2022 • Viduthalai
Image
வடநாட்டுக் கடவுள்கள்
02.09.1928 - குடிஅரசிலிருந்து கடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக் கொவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன.  சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான புண்ணிய பூமிகளான காசி, ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய க்ஷேத் திரங்களிலுள்ள சாமி கோவில்களில் யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று சாம…
August 19, 2022 • Viduthalai
Image
இன்றுமா யாகம்?
சித்தர்காடு தோழர் செ. ராமையா எழுதுவதாவது:- மாயவரம் தாலுக்கா ராமாபுரம் என்ற கிராமத்தில் சென்ற 30.8.1944ஆம் தேதி பார்ப்பனர்கள் கூடி ஒரு யாகம் நடத்தினார்கள். ஓம குண்டத்தில் பலியிடப்பட்ட ஆட்டைப் பொசுக்கி அங்கு கூடிய பார்ப்பனர்கள் தின்று மகிழ்ந்தார்கள். இதில், படித்துப் பட்டம்பெற்று உத்தியோகம் வகித்து வ…
August 05, 2022 • Viduthalai
அய்.சி.எஸ். அய்யரின் சிறுமதி (ஒரு நிருபர்)
சென்னை: மயிலை சங்கீத சபாவின் ஆதரவில் 4.8.44 மயிலாப்பூர் பி.எஸ்.அய்ஸ்கூல் ஹாலில் சிறந்த பாட்டுக் கச்சேரி நடைபெற்றது. இக்கச்சேரியைத் திறமையாக நடத்திய கோஷ்டியார் தோழர்கள் ஜி.என்.பாலசுப்பிரமணியம், டி.சவுடையா, மணி அய்யர், வேணு நாயக்கர் ஆவர். கச்சேரியின் முடிவில் தோழர் எஸ்.ஒய்.கிருஷ்ணசாமி அய்யர் (அய்.சி.…
August 05, 2022 • Viduthalai
கேள்வி - விடை
ஒரு பட்டிக்காட்டான்: என்ன அய்யா சேலம் மாநாட்டிற்கு பிறகு ஒரு மணி நேரத்தில் வேறு மாநாடு கூட்ட 5600 ரூபாய் உருவாகி விட்டதாமே அங்கு பணம் காய்க்கிற மரம் இருக்கிறதா? வரவேற்புக்கமிட்டி உள்ஆள்:- இல்லேப்பா, மாநாட்டுக்கு வசூலான பணமும் பிரதிநிதி டிக்கட்டு விற்ற பணமும் செலவு போக மீதி 5,600க்கு மேலேயே மிச்சமிர…
August 05, 2022 • Viduthalai
பெரியார் ஈ.வெ.ரா. வேண்டுகோள் திராவிடர் கழக தோழர்களே, வாலிபர்களே!
சேலம் மாநாட்டில் நீங்கள் பதினாயிரக்கணக்காகக் கூடிய மிக்க எழுச்சி யோடு பல முக்கியமான தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றி வைத்தீர்கள். உங்கள் வேலை அவ்வளவு தானா? அவைகளைச் செய்கையில் அம லுக்கு கொண்டுவர வேண்டாமா? அதற்கு யார் பொறுப்பாளி! நானே தானா? நான் ஒருவனே போதுமா? நீங்கள் மாநாட்டிலிருந்து வீட்டுக்குப் போ…
August 05, 2022 • Viduthalai
சிந்தியுங்கள்! தோழர்களே!
10.04.1948 - குடிஅரசிலிருந்து.... நாம் சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்குத் தெளிவாக பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் உணர்ச்சி காங்கிரஸ் தியாகிகளுக்குள்ளாகவே தேர்தலில் தலைகாட்டியது என்றாலும், முக்கிய பலன் ஒன்றும் நாம் அடைந்துவிடப் போவதில்லை. இந்த ஆட்கள் நாளைக்குச் சுலபமாக மாறி மறுபடியும் பார…
July 22, 2022 • Viduthalai
கோவில் பெருச்சாளிகளின் குறும்பு
01.05.1948 - குடிஅரசிலிருந்து... கவர்னர் - ஜெனரல் லார்ட் மவுண்ட் பேட்டன் கோஷ்டியார் சீரங்கப்பட்டணத்திலிருக்கும் சீரங்கநாதர் கோவிலுக்குள் சென்றதால், அக்கோவில் தீட்டுப்பட்டு விட்டதாகக் கூறி கோவில் அர்ச்சகர்கள் கோவிலை மூடிவிட்டார்கள்.  மைசூர் சர்க்கார் கண்டிக்கப்பட்டதன் பேரில் கோவில் திறக்கப்பட்டிருக…
July 22, 2022 • Viduthalai
நரக வாழ்வே மேலானது!
01.05.1948 - குடிஅரசிலிருந்து...  நரக வாழ்வு வாழ்வதாயிருந்தாலும் அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ்வாழ்வே பூலோக வாழ்வை விட மேலென்று கருதுவேன்.  நரக வாழ்வு மட்டுமல்ல, அதைவிட பல கொடிய கஷ்டங்களை அனுபவிக்கப்பட நேரும் இடமானாலும் அவ்விடத்தில் நான் மனிதனாக மதிக்கப்படுவேன் என்றால் அவ்வாழ்வே இவ்விழி…
July 22, 2022 • Viduthalai
கூறுவது என்ன? நடப்பது என்ன?
பைபிள் ஏசு கிறிஸ்து ஒருவன் வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தையும் காட்டு என்று தான் கூறியிருக்கிறார் தனது பைபிளில். அந்தப் பைபிளை அன்றாடம் படித்து வருபவர்கள் தான் துப்பாக்கி முதல் அணுக்குண்டு வரை உற்பத்தி செய்து பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர். குர்ஆன் முகமது நபி சகல மக்களையும் சமமாகக் கருத…
July 22, 2022 • Viduthalai
Image
தந்தை பெரியார் பொன்மொழிகள்
ஆண்மை  என்ற பதமே பெண்மையை இழிவு படுத்துவது. பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் ஒழிய பெண்ணின் விடுதலை இல்லை. பாவத்திற்குப் பயந்து பதிவிரதையாய் இருப்பவளும், காவலுக்குப் பயந்து கற்பாயிருப்பவளும், மானத்துக்குப் பயந்து பத்தினியாயிருப்பவளும், உதைக்குப் பயந்து பதிவிரதையாருப்பவளும், ஒரே யோக்கியத…
July 15, 2022 • Viduthalai
பரமசிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த சம்பாஷணை
04.10.1925- குடிஅரசிலிருந்து பார்வதி : - பிராணனாதா! பரமசிவன் : - என்ன பிராணனாயகி பார்வதி : - சில முனிசிபாலிட்டிகளில் சேர்மெனும், வைசேர்மெனும் சண்டைபிடித்துக் கொள்ளுகிறார்களே அது எதற்காக? பரமசிவன் : என் கண்ணே! இது உனக்குத் தெரியாதா? திருடர்கள் இரண்டுபேர் தங்களுக்குள்ளாகவே சண்டைப் போட்டுக் கொண்டால் அ…
July 15, 2022 • Viduthalai
கைமேல் பலன்
21.06.1925- குடிஅரசிலிருந்து.. ரெடிங்பிரபு சீமைக்குத் தூது சென்றிருப்பதன் பயனாகப் பெரும் நலன் விளையப் போகிறதென்று சிலர் எதிர்பார்த்து வருகின்றனர். பின்னால் வரப்போகும் நன்மை எங்ஙனமாயினும், இப்போது கைமேல் பலன் கிடைத்து விட்டதென் பதில் அய்யமில்லை. இத்தூதின் காரணமாக 11,600 பவுன் செலவழிந்திருக்கிறதென்று…
July 15, 2022 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn