செய்தியும், சிந்தனையும்....!
அதனால்தானோ...! * ஒழுக்கக் கேடானவர்கள் கட்சியை விட்டுப் போய் விடுங்கள். - பி.ஜே.பி. அண்ணாமலை >> ஓ! அதனால்தான் ரவுடிகளையும், குண்டர் சட்டத்தில் கைதானவர்களையும் கட்சியில் சேர்க்கிறார்களோ! பகல் கனவு * தமிழ்நாட்டில், மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.,க்கு 20 இடங்கள் கிடைக்கும். - பி.ஜே.பி. அண்ணா…