Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
மன்னார்குடி ஜீயரைக் கைது செய்யாதது ஏன்?
தருமபுரம் பண்டார சன்னதி - மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கில் சவாரி செய்வது குறித்து சர்ச்சை வெடித்துள்ளது. 1962ஆம் ஆண்டில் தருமபுரத்தில் பல்லக்குச் சவாரி - என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில், திராவிடர் கழகம் எதிர்ப்புத் தெரிவித்தது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் தந்தை பெரியாரைச் சந்தித்து 'இந்த ஒர…
May 05, 2022 • Viduthalai
பிரச்சாரப் பெரும் பயண நிறைவுக் கூட்டத்தில் கழக துணைத் தலைவர் உரை
மண்டல் குழுப் பரிந்துரையை அமல்படுத்துவதற்காக  இந்தியா முழுவதும் 42 மாநாடுகள் - 16 போராட்டங்கள் ஆசிரியர் அவர்களுடைய பயணம் ஒன்றும் புதிதல்ல;  பலமுறை பல பிரச்சினைகளுக்காக இதுபோன்ற  தொடர் பயணங்களை திராவிடர் கழகம் நடத்தியிருக்கிறது சென்னை, மே 5  69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக தமிழ்நாடு முழுவதும் தமிழர…
May 05, 2022 • Viduthalai
Image
அசல் பிராமணனா - டூப்ளிக்கேட் பிராமணனா?
மின்சாரம் கேள்வி: தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று பிரதமர் மோடி தமிழ் மக்களுக்கு தமிழிலேயே வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழக முதல்வர் எந்தச் செய்தியும் கூறவில்லையே ஏன்? பதில்: புத்தாண்டு வாழ்த்துச் செய்தியா? ‘நீட்’ மசோதாவை ஆளுநர் டெல்லிக்கு அனுப்பவில்லை என்ற துக…
April 30, 2022 • Viduthalai
ஏப்ரல் 30 எழும்பூர் இரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! தார்ச்சட்டி நமக்குப் புதிதல்ல - வாரீர்! வாரீர்!!
- கலி.பூங்குன்றன் - துணைத் தலைவர், திராவிடர் கழகம் அருமைத் தோழர்களே! ஹிந்தி எதிர்ப்பும், ஹிந்தி எழுத்துகள் அழிப்பும் நமக்குப் புதிதல்ல! ஹிந்தி என்பது வெறும் ஒரு மொழியல்ல - அது சமஸ்கிருதக் குடும்பத்தின் செல்லக் குட்டி - பார்ப் பனியப் பண்பாட்டின் சின்னம்! ஆச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநில பிரதமராக (P…
April 28, 2022 • Viduthalai
Image
பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? - 7
புதிய கல்வி - மாநில உரிமைகள் போயே போச்சு! மக்கள் சிந்தனைக்கு.. . ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கையின் பெரும்பான்மையான திட்டங்கள் ஹிந்தி - சமஸ்கிருத மொழிகளைத் திணிக் கும் விதமாகவும், ஏழை எளிய மாணவர்களிடமிருந்து கல்வியைப் பறிக்கும் விதமாகவும் உள்ளது ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் 2…
April 10, 2022 • Viduthalai
பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? - 6
ஒன்றிய அரசின் புதிய குலக் கல்விக் கொள்கை இதுதான்! தமிழகப் பெருமக்களின் முக்கிய கவனத்திற்கு! மக்கள் சிந்தனைக்கு... கல்வித் துறையில் ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு ஆதிக்கம் செலுத்துவதன் காரணமாக, தமிழர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் எத…
April 09, 2022 • Viduthalai
பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? - 5
6ஆம் வகுப்பில் 2 முறை தோல்வி அடைந்தால் - குலத் தொழில்தான்! மக்கள் சிந்தனைக்கு... தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவு ஆவணம் ஒன்று 2016 மே 21 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு ஆவணத்தின் உள்ளீடுகள், கொள்கை முன்மொழிவுகள் பற்றி பலதளங்களிலும் விமர்சனங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன. இதுகுறித்து திராவிடர் க…
April 08, 2022 • Viduthalai
பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? - 4
'நீட்'டுக்கு எதிராக திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள்   மக்கள் சிந்தனைக்கு...  கல்வியை ஒத்திசைவுப் பட்டியலுக்கு (Concurrent List) கொண்டு சென்றதன் கெடு விளைவாக மாநிலங்களின் கல்வி உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டன. அதன் ஒரு அங்கமாக மாநில அரசுகளால் நடத் தப்படும் மருத்துவக் கல்லூரிகளின் இடங்களி…
April 07, 2022 • Viduthalai
பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? - 3
தேசிய கல்விக் கொள்கை உருவாக்கம் எத்தகையது?         மக்கள் சிந்தனைக்கு...         இந்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை உருவாக்க முயன்று வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை ஒரு தலைமுறையின் கல்வியை தீர்மானிக்கக் கூடியது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கொள்கையை உருவாக்க இந்திய அரசு தற்போது கடைப்பிடித…
April 06, 2022 • Viduthalai
பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? - 2
'நீட்' தேர்வில் தில்லுமுல்லு மக்கள் சிந்தனைக்கு... தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் பூரா நர்சையா கவுட் 'நீட்' தேர்வு தொடர்பாக 2.4.2018 அன்று அதைப்பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். 1. மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க் கைக்கான தேர்வினை நடத்தும் புரோ மெட்ர…
April 05, 2022 • Viduthalai
பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? மக்கள் சிந்தனைக்கு...
தமிழ்நாட்டில் 2007 ஆம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு இல்லை . +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் இடங்கள் அளிக்கப்பட்டு வந்தன . இதன் காரணமாக முதல் தலை முறையைச் சேர்ந்தவர்கள் , கிராமப் புறங்களைச் சேர்ந்த ஏழை - எளிய மக்கள் மருத்துவக் கல்லூரியில் அடி எடுத்து …
April 03, 2022 • Viduthalai
வாழ்க வையத்து நாட்கள் எல்லாம்!
கவிஞர் கலி . பூங்குன்றன்   ஆண்டு அறுபத்தேழில் ஆட்சியைப் பிடித்தார் அண்ணா ! அகவை அறுபத்தெட்டில் ஆட்சியைப் பிடித்தார் ஸ்டாலின் அண்ணாவுக்கு அன்று தளபதி என்ற பெயரே ! இன்று இவரே தளபதி ! என்னே பொருத்தம் ! என்னே பொருத்தம் !! பெரியாருக்கே காணிக்கை எம் ஆட்சி என்றார் அ…
March 01, 2022 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn