Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
இந்தியாவில் கரோனா 4,129
புதுடில்லி, செப்.27 இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் 5ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,129 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை  காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று புதிதாக மேலும் 4,129 பே…
September 27, 2022 • Viduthalai
இந்தியாவில் புதிதாக 5383 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு
புதுடில்லி,செப்.24- ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று (23.9.2022) காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 5,383 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று பாதிப்புடன் 45,281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,424 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்…
September 24, 2022 • Viduthalai
தமிழ்நாட்டில் புதிதாக 522 பேருக்கு கரோனா
சென்னை, செப்.23 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 522- பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் நேற்றைய (22.9.2022)  கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிதாக 248 ஆண்கள், 274 பெண்கள் என மொத்தம் 522 பேருக…
September 23, 2022 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் புதிதாக 509 பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னை,செப்.22- தமிழ்நாட்டில் நேற்று (செப்21) ஆண்கள் 271, பெண்கள் 238 என மொத்தம் 509 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 108 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 78,317 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 35,117 …
September 22, 2022 • Viduthalai
தமிழ்நாட்டில் புதிதாக 496 பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னை, செப்.21 தமிழ்நாட்டில்   கரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று 496 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கரோனா பாதிக் கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 77 ஆயிரத்து 808 ஆக அதிகரித் துள்ளத…
September 21, 2022 • Viduthalai
தமிழ்நாட்டில் மேலும் 426 பேருக்கு கரோனா
சென்னை, செப். 13- தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 426 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 426 பேருக்கு கரோனா தொற்று…
September 13, 2022 • Viduthalai
இந்தியாவில் புதிதாக 5,076 பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னை,செப்.12- நேற்று (11.9.2022) காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 5,076 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 47,945 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,970 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ள…
September 12, 2022 • Viduthalai
தமிழ்நாட்டில் புதிதாக 442 பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னை,செப்.9- தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 258, பெண்கள் 184 என மொத்தம் 442 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 85 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 72,366 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 29,404 பேர் குணமடை…
September 09, 2022 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் புதிதாக 482 பேருக்கு கரோனா பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு
சென்னை,செப்.3- தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 288, பெண்கள் 194 என மொத்தம் 482 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 75 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 69,624 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 26,532 பேர் குணமடை…
September 03, 2022 • Viduthalai
தமிழ்நாட்டில் புதிதாக 485 பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னை,செப்.2- தமிழ்நாட்டில் நேற்று (1.9.2022) ஆண்கள் 291, பெண்கள் 194 என மொத்தம் 485 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 72 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 69,142 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 26,01…
September 02, 2022 • Viduthalai
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 7,946 ஆக உயர்வு
புதுடில்லி,செப்.1- இந்தியாவில் கடந்த சில தினங்களாக கரோனாதொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7 ஆயிரத்து ,946 பேருக்கு கரோனாகண்டறியப்பட்டது.  30.8.2022 அன்று 7 ஆயிரத்து 231ஆக இருந்த கரோனாபாதிப்பு நேற்று 7 ஆயிரத்து 946 ஆக உயர்ந்த…
September 01, 2022 • Viduthalai
இந்தியாவில் 5,439 பேர் கரோனாவால் பாதிப்பு
இதனால், நாட்டில் இதுவரை கரோனா வால் பாதிக்கபட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரத்து 162 ஆக அதிகரித் துள்ளது.  கரோனாவில் இருந்து குண மடைந்தோர் மொத்த எண் ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 24 ஆக அதிகரித் துள்ளது.  நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 65 ஆயிரத்து 732 பே…
August 31, 2022 • Viduthalai
Image
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 58.29 கோடியாக உயர்வு
ஜெனீவா, ஆக.31 உலக அளவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 60.69 கோடியாக அதிகரித்துள்ளது.  சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செ…
August 31, 2022 • Viduthalai
Image
இந்தியாவில் - 7,591 தமிழ்நாட்டில் - 512
புதுடில்லி, ஆக.30 இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,591 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ள நிலையில்,  45பேர் உயிரிழந்துள்ள னர். நாடு முழுவதும் தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. ஒன்றிய சுகாதார அமைச்சகம்  இன்று (30.8.2022) காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டின் கரோனா பாதிப…
August 30, 2022 • Viduthalai
Image
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பில் 60 கோடி பேர்
ஜெனீவா, ஆக.29 உலக அளவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60.57 கோடியாக அதிகரித்துள்ளது.  உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 60 கோடியே 57 லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப் பட்டவர்களில் 1 கோடியே 82 லட்சத்து 51 ஆயிரத்து 32 பேர் சிகிச்சை …
August 29, 2022 • Viduthalai
தமிழ்நாட்டில் 525 பேருக்கு கரோனா
சென்னை, ஆக.29 தமிழ்நாட்டில் சில வாரங்களாக கரோனா குறையத்தொடங்கியுள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  தமிழ்நாட்டில் மேலும் 525 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனா பா…
August 29, 2022 • Viduthalai
Image
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,256 பேர் கரோனாவால் பாதிப்பு
புதுடில்லி, ஆக.27 இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,256 பேர் கரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 13, 528 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.ஒன்றிய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கரோனா பாதிப்புகள் குறித்த தகவல்களை வெளி யிட்டு உள்ளது. அதன்படி கடந்த 24மணி நேரத்தில் புதித…
August 27, 2022 • Viduthalai
இந்தியாவில் புதிதாக 10,725 பேருக்கு கரோனா பாதிப்பு
புதுடில்லி, ஆக.26 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,725 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த சில நாட்களாக 10ஆயிரத்துக்கு கீழே  சரிந்து வந்த கரோனா மீண்டும் 10 ஆயிரத்தை கடந்தது.  தற்போது, மராட்டியத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது…
August 26, 2022 • Viduthalai
தமிழ்நாட்டில் புதிதாக 560 பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னை, ஆக.24 தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 328, பெண்கள் 232 என மொத்தம் 560 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 83 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 64,473 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 20,708 பேர் குணமடைந…
August 24, 2022 • Viduthalai
இந்தியாவில் ஒரே நாளில் 8,586 பேருக்கு கரோனா பாதிப்பு 84 பேர் பலி
புதுடில்லி. ஆக.24 இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில், புதிதாக மேலும்,  8,586 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட உள்ளது. 84 பேர் பலியாகி உள்ளனர் ஒன்றிய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணி யுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவ…
August 24, 2022 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn