Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பார்ப்பனீயம் இருக்கும் வரை தீண்டாமையை ஒழிக்கவே முடியாது!
தந்தை பெரியார் தோழர்களே, நமக்கு நம் சமுதாய இழிவு நீங்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர,  நம்மை யார் ஆள வேண்டும்,  ஆட்சி செலுத்த வேண்டும் என்பது முக்கிய மல்ல என்பது தான் சென்னையில், சென்ற 20-4-1969 இல் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானங்களின் முக்கிய குறிக் கோளாகும். அந்நிய ஆட்சியானது எவ்வளவு நல்ல ஆட்…
October 30, 2022 • Viduthalai
Image
தீபாவளி தத்துவமும்-இரகசியமும்: மாணவர்கள் உரையாடல்!
தீபாவளி பற்றி சித்திரபுத்திரன் (தந்தை பெரியார்) எழுதியுள்ள ஆராய்ச்சி உரையாடலைக் கீழே தருகிறோம். பாமரர்களில் பல்லாயிரவர் உண்மை தெரிந்து வெறுத்துத் தள்ளியுள்ள தீபாவளியை படித்த கூட்டத்தார் கூடக் கொண்டாடுகிறார்களே! அதுதான் வெட்கக்கேடு. சைவர்கள் என்பவர்கள்கூடக் கொண்டாடுகிறார்களே! அது இன்னும் பெரிய வெட்க…
October 23, 2022 • Viduthalai
Image
தீபாவளிக் கொள்ளை நோய்
தந்தை பெரியார் ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வரும் பெரிய கொள்ளை நோய் சமீபத்தில் வரப் போகிறது. மக்களுடைய  உயிரைக் கவர்ந்து செல்லும் கொள்ளை நோயானால் கூட அதிகக் கஷ்டமில்லை. ஆனால் மக்களை உயிரோடு வைத்து அவர்களுடைய இரத் தத்தையும், செல்வத்தையும், அறிவையும் உறிஞ்சி விடும். கொள்ளை நோய்களுக்கே அதிகமாக அஞ்ச வேண்டு…
October 16, 2022 • Viduthalai
Image
வாடாமலர்-மணக்கும் மலர்-கருத்து மலர்
நம். சீனிவாசன் நேற்றையத் தொடர்ச்சி எடுத்துக்காட்டுகளைத் தருகிறார். ராஜ கோபாலாச் சாரியார் ஆட்சிக் காலத்தில் தந்தை பெரியார் போராட்டம் நடத்தி தன் கொள்கைகளை வெற்றி பெறச் செய்தார். காமராஜர் ஆட்சிக் காலத்தில், "பெரியார் சொல் கிறார் ; காமராஜர் செய்கிறார்" என்று பத்தி ரிகைகள் தலையங்கம் தீட்டும் அ…
October 13, 2022 • Viduthalai
Image
வாடாமலர்-மணக்கும் மலர்-கருத்து மலர்
நம். சீனிவாசன் வாடாமலர் , மணக்கும் மலர் , கருத்து மலர் இந்தப் பாராட்டுரைகள் எல்லாம் தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலருக்கு உரித் தானது. 272 பக்கங்கள் கொண்ட கருத்துப் பேழையாக வெளிவந்திருக்கிறது. இது தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்படுகின்ற 61 ஆம் ஆண்டு மலர் ஆகும். ஒவ் …
October 12, 2022 • Viduthalai
Image
தமிழ் இலக்கியங்களும் ஆரிய ஆதிக்கமும்
பகுத்தறிவுக்கேற்ற, பார்ப்பனீயத்தை வலியுறுத்தாத தமிழ் நூல் ஒன்றேனும் உண்டா? கண்ணகி தமிழ்ப்பெண்ணா? பத்தினி தானா? றீ தமிழ் அரசர்கள் ஆரிய அடிமைகளே  தந்தை பெரியார் மூடநம்பிக்கை , ஆரியர் பிரச்சாரம், தமிழரின் இழிவு ஆகியவை ஒழிய, இராமாயணம் பெரிய புராணம் ஆகியவைபற்றிய வெறுப்புப் பிரசாரம் நாம் செய்ய ஆரம்பித்தவ…
October 09, 2022 • Viduthalai
Image
சரஸ்வதி பூஜை
தந்தை பெரியார் சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்விவரும், வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்பட…
October 02, 2022 • Viduthalai
Image
வில்லியம்ஜோன்ஸ் விதைத்த நஞ்சு - மனுநீதி
முனைவர் பேராசிரியர்  ந.க. மங்களமுருகேசன் இந்தோ - அய்ரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது சமஸ்கிருதம் என ஏற்று அதனை உலகம் அறியச் செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தியவர் வில்லியம் ஜோன்ஸ். இவர் 1746 முதல் 1794 வரை வாழ்ந்தார். சமஸ்கிருதத்தை உலகறியச்செய்ய வங் காளத்தின் ஆசிய நிறுவனம் (Asiatic Society of Be…
October 01, 2022 • Viduthalai
Image
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகள்
கிருஷ்ணதாஸ் ராஜகோபால் புதுடில்லி, செப். 28 பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ளவர்களுக்கான இட ஒதுக்கீடு ஏழைகளில் ஏழைகளுக்கு பயனளிக்கும் என்று கூறப்படுகிறது ஆனால் மிகமிக அதிக அளவில ஆயிரக்கணக்கானஆண்டுகளாப் புறக்கணிக்கப்பட்ட பிரிவு  மக்களுக்கு மறுக்கப்படுகிறது என்றும் இந்த இட ஒதுக்கீட்டில் என்ன நியாயம் இ…
September 28, 2022 • Viduthalai
உயர் ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு யதேச்சதிகாரமானதாகும்
(16-9-2022 நாளிட்ட 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழின் தலையங்கம்) அரசுப் பணி மற்றும் கல்வி நிறுவனங்களின் சேர்க்கையில் ஏற்கெனவே இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் நீங்கலான உயர்ஜாதியினரில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள 10 சதவிகித மக்களுக்கு இட ஒதுக்கீடு …
September 26, 2022 • Viduthalai
பெரியார் ஏன் தேவைப்படுகிறார்?
முனைவர்  சுதாகர் பிச்சைமுத்து  PhD, FRSC , பிரிட்டன் செப்டம்பர் 17, சமூக நீதி நாள். தந்தை பெரியாரின் பிறந்த நாள்.  சனநாயகப்படுத்தப்பட்ட, பரவலான கல்வி வாய்ப்பு இன்று எல்லா சமூகத்தினருக்கும் கிடைத் துள்ளது. இதனை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் சாத்தியப்படுத்தியதில் முதன்மையானவர் "தந…
September 21, 2022 • Viduthalai
Image
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn