Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஒற்றைப் பத்தி கீதையும் - பைபிளும்!
கேள்வி: ‘பகவத் கீதை புனித நூலை, பைபிளுடன் ஒப்பிடாதீர்கள்' என்று கருநாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறியது சரியா? பதில்: பகவத் கீதையையும், பைபிளையும் ஒப்பிடாதீர்கள் என்று கருநாடக அமைச்சர் பேசியதில், கீதை உயர்ந்தது என்ற தொனி தெரிகிறது. இது தவறு. இதை நாம் ஏற்கவில்லை. - ‘துக்ளக்', 18.5.2022, …
May 12, 2022 • Viduthalai
அமைச்சர் ரோஜா
''எனது கணவர் இயக் குநர் ஆர்.கே.செல்வமணி, பெரியாரைப் படித்ததால்தான்  அவர் கொள்கைப்படி என் னுடன் துணை நின்றார். அதனால்தான் நான் அமைச்சரானேன்'' என்று ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா கூறியுள்ளார். அமைச்சரான பிறகு தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர் கூறிய தாவது: '&…
April 24, 2022 • Viduthalai
Image
'காஞ்சி மகானின்' ''சபலம்!''
' குமுதம் ' வார இதழ்   கிட்டத்தட்ட ஆன்மிக இதழாகவே மாறிவிட்டது . ஒரு தமிழன் கையில் இருந்து வளர்ந்து வந்த குமுதம் , இப்பொழுது ஒரு பார்ப்பனர் கையில் பலமாக சிக்கினால் என்ன ஆகும் ? ' காஞ்சி மகான் ' புகழ் பாடத்தானே ஆரம்பிக்கும் ? ஒவ்வொரு வார இதழிலும் மறைந்த காஞ்…
April 18, 2022 • Viduthalai
'ஏழுமலையான் ஒரு தரம்!'
" சென்னைத் தீவுத்திடலில் வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி ஸ்ரீதேவி , பூதேவி சமேத மலையப்பரின் திருக் கல்யாண நிகழ்ச்சிகளை வெகு பிரம்மாண்டமான முறையில் நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது . இதனையொட்டி , நேற்று தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி …
March 29, 2022 • Viduthalai
பச்சைப் பொய்!
கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்புக் காரணமாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுகாதார இணை அமைச்சர் பாரதி பர்வீண் பவார் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார் . அது உண்மையான தகவலா ? சாமியார் ஆதித்யநாத் ஆ…
March 27, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
' விஜயபாரதம் !' கேள்வி : உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - உணர்த்தும் நீதி என்ன ? பதில் : கழற்றிவிட்டால் வண்டி குடை சாயும் - இது அ . தி . மு . க . வுக்கு . முயன்றால் முடியாதது எதுவும் இல்லை - இது பா . ஜ . க . வுக்கு . நண்பர் களை மிரட்டியே காரியம் செய் - இது தி . மு . …
March 23, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
முட்டாள்கள் யார் ? ருசியா - உக்ரைன் போரின் காரணமாக , உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் பெரும் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர் . எப்படியாவது அங்கிருந்து வெளியேறி இந்தியா திரும்பி உயிர்பிழைத்தால் போதும் என்ற நிலையில் தத்தளிக்கின்றனர் . இதுதான் சந்தர்ப்பம் என்று இங்குள்ள பார்…
March 04, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி - ‘வ.உ.சி. யார்?'
1908 ஆம் ஆண்டில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேச்சு என்ற பெயரில் வ . உ . சி ., சிவா , பத்மநாப அய் யங்கார் ஆகியோர் இந்திய தண்டனைச் சட்டம் 124- ஏ , 133- ஏ பிரிவுகளின்கீழ் முதலில் குற்றஞ்சாட்டப்பட்டு பிறகு , அது ராஜ நிந்தனை சட்டமாக வெள்ளையர் அரசால் மாற்றப்பட்டது . வ . உ . சி . யி…
January 25, 2022 • Viduthalai
Image
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn