Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஒற்றைப் பத்தி
முட்டாள்கள் யார் ? ருசியா - உக்ரைன் போரின் காரணமாக , உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் பெரும் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர் . எப்படியாவது அங்கிருந்து வெளியேறி இந்தியா திரும்பி உயிர்பிழைத்தால் போதும் என்ற நிலையில் தத்தளிக்கின்றனர் . இதுதான் சந்தர்ப்பம் என்று இங்குள்ள பார்…
March 04, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி - ‘வ.உ.சி. யார்?'
1908 ஆம் ஆண்டில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேச்சு என்ற பெயரில் வ . உ . சி ., சிவா , பத்மநாப அய் யங்கார் ஆகியோர் இந்திய தண்டனைச் சட்டம் 124- ஏ , 133- ஏ பிரிவுகளின்கீழ் முதலில் குற்றஞ்சாட்டப்பட்டு பிறகு , அது ராஜ நிந்தனை சட்டமாக வெள்ளையர் அரசால் மாற்றப்பட்டது . வ . உ . சி . யி…
January 25, 2022 • Viduthalai
Image
ஒற்றைப் பத்தி - குடும்பத் தலைவிகளின் தற்கொலைகள்!
‘ பாரத மாதா ' என்று இந்தியாவைப் பயப் பக்தியோடு சொல்லுவதுண்டு . பெருமையாக ஒன்றை உயர்த்தி விட்டால் , அதற்குப் பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா ! இந்த உளவியலை சரியாக உணர்ந்து பெண்களைத் தாழ்மைப்படுத்துவதில் ஆண்கள் கைதேர்ந்தவர்கள் . இதோ ஒரு புள்ளி விவரம் : 2020 ஆ…
January 07, 2022 • Viduthalai
ஸ்ரீநிவாச அய்யங்கார்
‘ விஜயபாரதம் ' என்ற ஆர் . எஸ் . எஸ் . இதழ் வழக்கம்போல இவ் வாண்டும் - தீபாவளி மலர் ஒன்றை வெளியிட்டுள்ளது . அதில் ஒரு கட்டுரை - ‘‘ சமூகநீதியின் உண்மை முகங்கள் '' என்பதாகும் ( பக்கம் 118-121). ‘‘ மயிலை ஸ்ரீநிவாச அய்யங்கார் 1875 களில் மிகப் புகழ்பெற்ற வழக் குரைஞர் …
November 06, 2021 • Viduthalai
‘கமிஷன்!'
கேள்வி : திராவிட இயக்கத்தவரும் , தனித்தமிழ் பேசுபவர்களும் மோதிக் கொள்கிறார்களே ? பதில் : பிரிவினை பேசுபவர்கள் யாராக இருந்தாலும் குற்றமே . ‘ கமிஷன் ' பெறுவதில் யாருக்கு முன்னுரிமை என்பதில் பிரச்சினை இருக்கிறது . - ' விஜயபாரதம் ' ( ஆர் . எஸ் . எஸ் . வார இதழ் , 22.10.20…
October 23, 2021 • Viduthalai
ஒற்றைப் பத்தி - பட்டினிப் புரட்சி!
நகர்ப்புறங்கள் பிராமணத் தன்மையுடனும் , கிராமப் பகுதிகள் பஞ்சமத் தன்மையுடனும் இருக்கின்றன என்றும் , இது ஒருவகை வருணாசிரம நிலைதான் என்றும் கூறுவார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் . ‘‘ கிராம முன்னேற்றமென் றால் , நாட்டில் கிராமங்களே இல்லாமல் செய்து விடுவது தான் . ஏனெனில் , …
October 22, 2021 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn