Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
டெல்டா பகுதியில் கடும் மழை - பயிர்கள் சேதம் ரூ.20 ஆயிரம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, பிப். 8- தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்தமழையால் நீரில் மூழ்கி 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு 6.2.2023 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக…
February 08, 2023 • Viduthalai
தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக 17 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 444 உதவி ஆய்வாளர்கள்: பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, பிப். 8- அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 17 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 444 உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி னார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநிலத்தின், அமைதிய…
February 08, 2023 • Viduthalai
Image
ஆத்தூரில் ரூ.16 கோடி மதிப்பில் பாதுகாப்பு இல்ல கட்டடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
ஆத்தூர், பிப்.7- செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.42.95 கோடியில் கட்டப்பட உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லக் கட்டடம், சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சிக் கட்டடம் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல்நாட்டினார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (6.2.2023) வெளியிட்ட …
February 07, 2023 • Viduthalai
Image
ஜப்பானில் அமைச்சர் மா.சு.
டோக்கியோவில் உள்ள Japan international cooperation agency - (JICA) அலுவலகத்தில் நேற்று (6.2.2023) விs.ஷிகிசிபிமிரிளி மிவிளிஜிளி Ms.SACHIKO IMOTO (vicepresident..JICA)Mr.Tomoyo yoshida (senior Deputy Director General) உயர் அலுவர்களுடனான சந்திப்பு மற்றும் கலந்துரையாடலில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ம…
February 07, 2023 • Viduthalai
Image
'தி.மு.க. அரசே தமிழ்நாட்டை வழி வழி ஆள்க' என வாழ்த்தியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை,பிப்.7- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ள தாவது, தனித்தமிழ் இயக்கத்துக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டத்துக்கும் தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் திர…
February 07, 2023 • Viduthalai
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு - முதலமைச்சரிடம் இன்று அறிக்கை தாக்கல்!
தஞ்சை, பிப். 6- தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த பிப்.1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை பருவம் தவறி பெய்த மழையால், அறுவ டைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை உணவு வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கர பாணி நேற்று காலை (5.2.2023) ஆய்வு செய்தார். காவிரி டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூ…
February 06, 2023 • Viduthalai
Image
மழையால் பாதிப்பு 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை,பிப்.6-  காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரண மாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்கிடு மாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய…
February 06, 2023 • Viduthalai
Image
கோயம்பேடு மொத்த மார்க்கெட் பன்னாட்டு தரத்திற்கு உயர்த்தப்படும் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
சென்னை, பிப். 6- கோயம்பேடு மார்க்கெட்டை பன்னாட்டு தரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், சி.எம்.டி.ஏ. சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை, இந்து அறநிலையத் துறை அமைச்சர் பிகே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அவர், செய்தியாளர்கள…
February 06, 2023 • Viduthalai
Image
1.3 லட்சம் ஏக்கர் பயிர் சேதம் ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் குழு முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, பிப்.5- மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட் டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச் சர் குழு அனுப்பிவைக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித் துள்ளார்.    கடந்த சில நாட்களாக  தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய…
February 05, 2023 • Viduthalai
அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (3.2.2023) அறிஞர் அண்ணா அவர்களின் 54ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, காமராசர் சாலை, மெரினா கடற்கரையில்  அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் …
February 03, 2023 • Viduthalai
Image
மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், அமராவதி புதூர் ஊராட்சியில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் காரைக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொழில்நுட்ப மய்ய கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர…
February 03, 2023 • Viduthalai
Image
வி.அய்.டி. பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சர் புகழாரம்
வேலூர், பிப். 3- வீரத்தின் விளைநிலமாக விளங்கிய வேலூரை கல்வியின் விளை நிலமாக மாற்றியவர் விஸ்வநாதன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.  வேலூரில் உள்ள வி.அய்.டி. வளாகத்தில் நேற்று முன்தினம் (1.2.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து…
February 03, 2023 • Viduthalai
Image
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வழக்கம்போல் தமிழ்நாட்டுக்கு மிகப் பெரும் ஏமாற்றம் : முதலமைச்சர் கருத்து
சென்னை, பிப்.2 தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.   ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-_2024ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநி…
February 02, 2023 • Viduthalai
Image
சென்னையில் 30 ஆயிரம் தெருக்களில் புதிய பெயர்ப் பலகை: மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, பிப்.1- சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் 30 ஆயிரம் தெருக்களில் புதிய பெயர்ப் பலகை வைக்கப் படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை நகரில் போக்கு வரத்து சந்திப்புகள் மற்றும் தெரு முனைகளில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகைகள் சாலைகளில் பயணிப்பவர்களுக்கு மிகவும் உத வியாக உள்ளன. ஆனால் பல…
February 01, 2023 • Viduthalai
Image
ரூ.325 கோடியில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, பிப். 1- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் தூத்துக்குடி அனல் மின் நிலையத் துக்காக தூத்துக்குடி துறைமுகம் தளம்-1இல் ரூ.325 கோடியில் புதிதாக நிறுவப் பட்டுள்ள அதிக திறன் கொண்ட 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித…
February 01, 2023 • Viduthalai
Image
மார்ச் 1 முதல் பிளஸ் 1, பிளஸ் 2 செயல்முறைத் தேர்வு - அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு
சென்னை, ஜன. 31- தமிழ்நாட்டில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான செய்முறை தேர்வும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.  இதற்கான தேர்வு மய்யங்களை கண்டறிதல் பெயர…
January 31, 2023 • Viduthalai
அ.தி.மு.க. கட்சியையே சிலர் ஏலம் விட்டு வருகிறார்கள் - ‘உங்களில் ஒருவன்’ தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
சென்னை, ஜன. 31- ஜெயலலிதாவின் கட்சியையே சிலர் ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ‘உங்க ளில் ஒருவன்’தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ தொடர் மூலம் சமூக வலைதளங்களில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிற…
January 31, 2023 • Viduthalai
Image
புதிய உச்சம்
தமிழ்நாட்டில் 28.1.2023 அன்று ஒரே நாளில் புதிய உச்சமாக 4725.91 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாளலாஜி தகவல்.
January 30, 2023 • Viduthalai
நீட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வலிமையான குரல் எழுப்புக! - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜன. 30 - முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (29.01.2023), சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெற்ற தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் “பி.பி.சி. ஆவணப் பட சர்ச்சை மற்றும் ‘நீட்' விலக்கு உள…
January 30, 2023 • Viduthalai
Image
பூவிருந்தவல்லி முதல் பவர் ஹவுஸ் வரை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்
சென்னை, ஜன. 30- சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.63,246  கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித் தடங்களில்  செயல்படுத்தப்படுகின் றன. இந்த திட்டப் பணி களை வரும் 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, பூவிருந்தவல் லிக்கும் -பவர் ஹவுஸ்க்கும் இடையிலான வழித்…
January 30, 2023 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn