தாம்பரத்தில் 7.5.2023 அன்று நடைபெற உள்ள கழக தொழிலாளர் அணியின் 4ஆவது மாநில மாநாடு குறித்த பரப்புரையை மதுரையில் கழக அமைப்புச் செயலாளர் வே.செல்வம் மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் நகரைச் சேர்ந்த பெரியார் பற்றாளரும், ஒப்பந்ததாருமான ராஜேந்திரன் மாநாட்டிற்கு நன்கொடை ரூ.5000 வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment