மீனவர் சங்க பொறுப்பாளர்களிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 6, 2023

மீனவர் சங்க பொறுப்பாளர்களிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது

ஏப்ரல் 14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து கோட்டைப்பட்டினம் விசைப் படகு மீனவர் நல சங்க தலைவர் ஹசன்முகைதின் மற்றும் சங்க நிர்வாகிகளுக்கு மாநாட்டு அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் 

இரா.ஜெயக்குமார் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ச.குமார், மனமேல்குடிஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆ. யோவான்குமார், அறிவுச்செல்வன், விமல்ராஜ், அலெக்ஸ், கதிர்வேல், ரித்திக்ரோசன். 

ஏப்ரல் 14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்புவிடுத்து அம்மாப்பட்டினம் ஊ.ம. தலைவர் கே.எஸ்.எம்.பாரூக் அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் 

இரா.ஜெயக்குமார் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ச.குமார், மனமேல்குடிஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆ. யோவான்குமார், அறிவுச்செல்வன், விமல்ராஜ், அலெக்ஸ், கதிர்வேல், ரித்திக்ரோசன் உள்ளனர். 


No comments:

Post a Comment