தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நடத்திய விழிப்புணர்வு 5 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு முழுமையான தூரத்தைக் கடந்த சென்னை அசோக் நகர் வேளாங்கண்ணி மெட்ரிகுலேசன் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் ஆஸ்தா சரவணா, மற்றும் கனீஷ்கா சிறீ ஆகியோருக்கு தமிழ்நாடு தீயணைப்புத் துறை உயரதிகாரிகள் பதக்கம் வழங்கி சிறப்பித்தனர். (சென்னை 15.4.2023)
Monday, April 17, 2023
தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நடத்திய விழிப்புணர்வு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment