வேலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைமணி பழனியப்பன் , தருமபுரி மண்டல செயலாளர் பழ. பிரபு, மாநில மருத்துவர் அணி செயலாளர் பழ. ஜெகன் பாபு ஆகியோர் கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு வருகை தந்து பார்வையிட்டு பெரியார் மய்ய "அன்னை மணியம்மையார் "அரங்கில் "சுயமரியாதைச் சுடரொளி" ஊற்றங்கரை பழனியப்பன் குடும்பத்தினர் சார்பில் வேலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைமணி பழனியப்பன் பெரியார் மய்யத்திற்கு இரண்டாம் தவணையாக ரூபாய் 25000 நன்கொடையாக மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார். (ஏற்கனவே முதல் தவணையாக 25 ஆயிரம் வழங்கியுள்ளனர்). மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், கிருஷ்ணகிரி நகர தலைவர் கோ. தங்கராசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Wednesday, February 1, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment