சென்னை, பிப்.21 தமிழ்நாட்டில் 7 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உள்பட 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. கோவையில் 2 பேருக்கும், சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, கிருஷ்ண கிரி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரியில் தலா ஒருவருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணி ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 30 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரி ழப்பு ஏற்படவில்லை.
Tuesday, February 21, 2023
7ஆண்கள் உள்பட தமிழ்நாட்டில் 10 பேருக்கு கரோனா
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment