பிப்ரவரி 12-இல் ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை தமிழர் தலைவர் திறந்து வைக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 11, 2023

பிப்ரவரி 12-இல் ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை தமிழர் தலைவர் திறந்து வைக்கிறார்

அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்து, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு ஒன்றிய அரசில் இடஒதுக்கீட்டிற்கு பரிந்துரை செய்த நாயகர் பி.பி. மண்டல் அவர்களின் சிலை திறப்பு விழா ஆந்திர மாநிலத்தில் நடைபெறுகிறது.

நாள்:  12.2.2023 ஞாயிறு காலை 11 மணி 

இடம்:  சினி ஸ்கொயர் சந்திப்பு, அமராவதி சாலை, குண்டூர். 

சிலை திறப்பாளர்:தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

                                                  (தலைவர், திராவிடர் கழகம்)

நிகழ்ச்சியில் பங்கேற்போர்:

 நீதிபதி வீரேந்திரசிங் யாதவ் (AICC)

முனைவர் நவல் கிஷோர்,

ராஷ்ட்ரிய ஜனதா தளம்

எழுச்சித் தமிழர் முனைவர்

தொல். திருமாவளவன் எம்.பி.,

தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

வழக்குரைஞர் பி. வில்சன்

மாநிலங்களவை உறுப்பினர், தி.மு.க.

திரு. கோ. கருணாநிதி

                  பொதுச் செயலாளர், அனைந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்                                                                         சங்கக் கூட்டமைப்பு

திரு. ப. கிருஷ்ணாராவ்

தலைவர், திராவிட தேசம்

சிலை அமைப்பு & விழா ஏற்பாடு:

திரு. ஜங்காகிருஷ்ணமூர்த்தி 

எம்.எல்.சி.

ஒருங்கிணைப்பாளர்

டாக்டர் 

ஆலா வெங்கடேஸ்வர்லு

துணை ஒருங்கிணைப்பாளர்

- பி.பி. மண்டல் வெண்கலச் சிலை அமைப்புக் குழு, ஆந்திர பிரதேசம்

 

No comments:

Post a Comment