பெரியார் விடுக்கும் வினா! (882) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 12, 2023

பெரியார் விடுக்கும் வினா! (882)

சாமி திருடுவதை உற்சவமாகக் கொண்டாடு கிறார்கள். சாமியைத் தேவடியாள் வீட்டுக்கு இன்னும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். இதற்குத் தூது செல்பவனும் பார்ப்பான்தான். இதனால் ஒழுக்கம் வளருமா? இதற்குப் பேர் கடவுள் பக்தியா? இந்த மாதிரிப் பார்ப்பான் பேச்சைக் கேட்டு நடக்கின்ற சமுதாயம் திருந்தி முன்னேற முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment