டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட்டால், பாஜகவை 2024 தேர்தலில் வீழ்த்த முடியும், நிதிஷ் குமார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டியும் அதிகபட்ச வேலைவாய்ப்பை உருவாக்கிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை அழித்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
இந்தியா எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்கிறது என்றும், மாநில அரசுகளின் எதிர்ப்பு தேவை என்றும் பொருளாதார நிபுணர் பிரணாப் பர்தன் எச்சரிக்கை.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment