சென்னை, நவ. 5- ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து நேற்று (4.11.2022) காலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அரு கில் திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்:
பொதுக்குழு உறுப்பினர் காரைக்குடி சாமி திராவிடமணி, கோபி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சென்னியப் பன், பெரியார் களம் இறைவி, சி.சித்தார்த்தன், சி.காமராஜ், சென்னை மண்டல செயலாளர் கொடுங்கையூர் தே.செ.கோபால்,
தென்சென்னை
தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன், துணைத் தலைவர் மயிலை டி.ஆர்.சேதுராமன், அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன்,
வடசென்னை
வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், கண்ணதாசன் நகர் கு.ஜீவா, இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செய லாளர்கள் இரா.சதீசு, சு.அரவிந்த்குமார், க.கலைமணி, நா.பார்த்திபன், பா.பார்த் திபன், பி.பாலு, திராவிடன், துரைராஜ்,
கும்மிடிப்பூண்டி மாவட்டம்
மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன், பொன்னேரி அருள், வடகரை உதயக் குமார், வடகரை ஜெகத்விசயகுமார், சோழவரம் பா.சக்கரவர்த்தி, சோழவரம் கஜேந்திரன், பொன்னேரி சுதாகர்,
ஆவடி மாவட்டம்
க.தமிழ்ச்செல்வன், சு.வேல்சாமி, வேல் முருகன், வை.கலையரசன், தமிழ்மணி, பெரியார் மாணாக்கன், இளவரசு, முகப் பேர் முரளி, உடுமலை வடிவேல், வஜ்ர வேலு, கே.சுந்தர் ராஜன், முருகேசன், அம்பத்தூர் ராமலிங்கம், பா.முத்தழகு, பூவை.செல்வி,
தாம்பரம் மாவட்டம்
மண்ணிவாக்கம் ப.அருணா, சுமதி, தாம்பரம் சு.மோகன்ராஜ், ராமாபுரம் ஜெனார்த்தனம், மாடம்பாக்கம் கருப் பையா, கரைமாநகர் தே.சுரேஷ்,
சோழிங்கநல்லூர் மாவட்டம்
வேலூர் பாண்டு, தமிழினியன், ஆதம் பாக்கம் தே.சவரியப்பன், எஸ்.டி.செல்வ ராஜ்,
மாணவர் கழகம்
பர்தீன், வேலவன், நித்திய குமார், வி.தங்கமணி, தமிழ்ச்செல்வன், பூவரசன், பா.பார்த்திபன்,
செ.பெ.தொண்டறம், ரா.அன்புமதி, சி.அன்புமணி, சி.அறிவுமதி, எம்.சுவாதி, தமிழினி தாணு, மோனிஷ், பெ.அன்பர சன், பூவரசன்,
பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் செல்லப்பன், ஆலந்தூர் செல்வ ராஜ், கவி.முத்தமிழன், ச.சனார்த்தனன்,
No comments:
Post a Comment