25.11.2022 வெள்ளிக்கிழமை
வேதங்கள் இதிகாசங்களைப் பற்றி கருத்தரங்கம் நடத்தச் சொல்வதா?
தஞ்சாவூர்: காலை 10 மணி* இடம்: தந்தை பெரியார் சிலை முன்பாக, புதிய பேருந்து நிலையம், தஞ்சாவூர் * வரவேற்புரை: ச.சிந்தனைஅரசு (மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர்) * தலைமை: இரா.கபிலன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * முன்னிலை: ம.ஓவியா, ஜெ.மானவீரன், ஏ.விடுதலை அரசி, இரா.மகேந்திரன், இ.தீனதயாளன், செ.அஜித்குமார், மாரி.மணிமுத்து, கா.தீனதயாளன், சா.கிரிகரன், பா.ச.அருண்குமார், அ.திருவள்ளுவன் * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்) * கண்டன உரை: அதிரடி க.அன்பழகன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), அரவிந்தசாமி, சந்துரு * நன்றியுரை: ஜா.இரா.நிலவன் * ஏற்பாடு: தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம்.
வேலூர்
வேலூர்: காலை 10:30 மணி * ஆட்சியர் அலுவலகம் எதிரில், சத்துவாச்சாரி, வேலூர் *தலைமை: வெ.இளஞ்செழியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: இ.அ.மதிவதனி (வேலூர் மாவட்ட அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)* முன்னிலை: க.வெங்கடேசன் (வேலூர் மண்டல செயலாளர், தி.மா.க), வி.சி.தமிழ்நேசன் (வேலூர் மாவட்ட தலைவர், தி.மா.க.), இ.ரேகா (வேலூர் மாவட்ட செயலாளர், தி.மா.க.), அ.உலகன் (திருப்பத்தூர் மாவட்ட தலைவர், தி.மா.க.) * ஆர்ப்பாட்ட உரை: வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), பி.பட்டாபிராமன் (வேலூர் மண்டல செயலாளர்), இர.அன்பரசன் (வேலூர் மாவட்ட தலைவர்), கோ.விநாயகம் (வேலூர் மாவட்ட செயலாளர்), கே.சி.எழிலரசன் (திருப்பத்தர் மாவட்ட தலைவர்), கலைவாணன் (திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்), அ.இளங்கோவன் (செய்யாறு மாவட்ட தலைவர்), பொன்.சுந்தர் (செய்யாறு மாவட்ட செயலாளர்), சு.லோகநாதன் (இராணிப்பேட்டை மாவட்ட தலைவர்), செ.கோபி (இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்), கோ.ஏழுமலை (திருவண்ணாமலை மாவட்ட தலைவர்), சி.மூர்த்தி (திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: வீ.தமிழ்செல்வன் (சத்துவாச்சாரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், வேலூர் மாவட்டம்.
No comments:
Post a Comment